Blog

  • பாரக்குருசில்‌ பரலோக Paara kurusil

    பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌
    பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரே
    பார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌
    பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே

    வந்திடுவாய்‌ இயேசுவண்டை
    வருந்தியே அழைக்கிறாரே
    வாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌
    வாதைகள்‌ நீக்குவாரே

    இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யான
    இளைப்பாறுதலை அளித்திடுவாரே
    இன்னுமென்ன தாமதமோ
    இன்றே இரட்சிப்படைய வருவாய்

    சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌
    சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌
    சர்வ வல்ல வாக்கை நம்பி
    சார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌

    நித்திய வாழ்வு பெற்றிட நீயும்‌
    நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்‌
    நீசனென்று தள்ளாதுன்னை
    நீதியின்‌ பாதையில்‌ சேர்த்திடுவார்‌

    இயேசுவின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌
    இன்பம்‌ அவரின்‌ அதரத்தின்‌ மொழிகள்‌
    இல்லையே இந்‌ நேசரைப்‌ போல்‌
    இகமதில்‌ வேறோர்‌ அன்பருனக்கே


    Paara kurusil paraloaga raajan
    Paadhaganai poala thongugiraaray
    Paar! Avarin thiru ratham un
    Paavangal poakida paaindhidudhay

    Vandhiduvaai Yeisuvandai
    Varundhiyay alaikiraaray
    Vaanjaigal theerpavaray – un
    Vaadhaigal neekuvaaray

    Irudhayathin paaram arindhu meiyaana
    Ilaipaarudhalai alithiduvaaray
    Innamumein thaamadhamo
    Indray retchipadaiya varuvaai

    Siluvaiyin meedhil sumandhaaray un
    Saaba roagangal tham sareerathil
    Sarva valla vaakai nambi
    Saarndhu sugam peravay varuvaai

    Nithiya vaalvu petrida neeyum
    Nithiya jeeva ootrandai vaaraai
    Neesanendru thallaadhunnai
    Needhiyin paadhaiyil seirthiduvaar

    Yeisuvin naamam ootrunda thailam
    Inbam avarin adharathin moligal
    Illaiyay in neisarai poal
    Igamadhil veiroar anbarunakkay


  • உங்க மகிமை மகிமை Unga magimai magimai

    உங்க மகிமை மகிமை மகிமை
    என்னை நிரப்பி மூடனுமே
    அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே
    இயேசுவே தகப்பனே
    என் இயேசுவே தகப்பனே
    என்னை மீண்டும் நினைத்தருளும்

    பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
    என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே
    விட்டதையும் நான் இழந்ததையும்
    திரும்ப தந்திடுமே

    முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
    அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்
    அக்கினியாய் என்னை மாற்றிடுமே
    இரட்டிப்பான வல்லமையால்
    நிரப்பிடுமே
    என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே


    Unga magimai magimai magimai
    Ennai nirappi moodanumae
    Adhai Bhadhikira kaariyangalai naan thukki yeriyanumae
    Yesuvae thagapanae
    En Yesuvae thagapanae
    Ennai meendum ninaitharulum

    Pidha thandha magimayai enakku thandheenga
    Ennudaya madhiyeenathal izhandhu vitaenae
    Vittadhayum naan izhandhadhayum
    Vittadhayum naan izhandhadhayum
    Thirumba thandhidumae
    Enakku thirumba thandhidumae

    Mundhina magimayin menmai paarkilum
    Adhigamai magimayaal ennai nirapidum
    Akkiniyai ennai maatridumae
    Akkiniyai ennai maatridumae
    Rettipana vallamayal nirapidumae
    Ennai rettipana abishaegathal nirapidumae


  • குருசிலே மரண பாடுகள் Kurusilae Marana paadugal

    குருசிலே மரண பாடுகள்
    நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே
    எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் அடிகள் எல்லாம்
    உம் மேலே விழுந்ததே
    என் சிந்தை மீறல்கள்
    முள் முடியை தந்ததே
    என்னை சிறப்பாக்கவே
    சிறுமையானீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் பாவ பாரத்தை
    சிலுவையில் சுமந்தீரே
    என்னை பரிசுத்தமாக்கவே
    இரத்தம் சிந்தி மரித்தீரே
    என்னை நீதிமானாக்க
    நீர் நிந்தை ஏற்றீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    எந்தன் தீய செயலினால்
    ஆணி கரத்தில் பாய்ந்ததே
    என் போக்கின் மீறலால்
    கால்கள் கடாவப்பட்டதே
    என்னை சுகமாக்கவே
    நீர் காயப்பட்டீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்

    என் தீய பேச்சினால்
    கசப்பு காடியை ருசித்தீரே
    என் இதய கடினத்தால்
    விலாவில் ஈட்டி பாய்ந்ததே
    எந்தன் ஆக்கினை தீர்க்க
    அலங்கோலம் ஆனீரே
    உம் அன்பை நான் என்ன சொல்வேன்


    Kurusilae Marana paadugal
    Ninaikaiyile nenjam negizhuthe
    Enakaaga thanae
    Ithai yetru kondeer
    Um anbai naan
    Enna solven

    Enthan adigal ellam
    um mela vizhunthathe
    En sinthai meeralgal
    mul mudiyai thanthathe
    Ennai sirapaakave sirumai aaneere
    Um anbai naan
    Enna solven

    Enthan paava baarathai
    siluvaiyil sumantheere
    Ennai parisutham aakave
    retham sinthi maritheere
    Ennai neethimaanaaka
    neer ninthai yetrire
    Um anbai naan
    Enna solven

    Enthan theeya seyalinaal aani karathil paynthathe
    En pokin meeralaal kaalgal kadaava patathe
    Ennai sugamaakave neer kaayapateere
    Um anbai naan
    Enna solven

    En theeya pechchinaal kasappu kaadiyai rusiththeere
    En idhaya kadinaththaal vilaavil eetti paaithathe
    Enthan aakkinai theerkka alangolam aaneere
    Um anbai naan Enna solaven


  • யூதேய நாட்டிலே YUDHEYA NAATILEY

    யூதேய நாட்டிலே
    பெத்லகேம் ஊரிலே
    மரி அன்னை மடியிலே
    பாலன் இயேசு பிறந்தாரே

    சத்திரத்தில் இடமில்லை
    சின்ன இயேசு பாலனை
    துணிகளில் சுற்றியே
    முன்னணையில் கிடத்தினர்

    தொழுவத்தின் நடுவிலே
    பாலன் இயேசு உறங்கவே
    தாலாட்டு பாடுவோம்
    தூங்கு பாலா தூங்கிடு


    YUDHEYA NAATILEY
    BETHAHEM OORILEY
    MARI ANNAI MADIYILEY
    PAALAN YESU PIRANDHAREY

    SATHIRATHIL IDAMILLAI
    CHINNA YESU PAALANAI
    THUNIGALIL SUTRIYEY
    MUNNANAYIL KIDATHINAR

    THOZHUVATHIN NADUVILEY
    PAALAN YESU URANGAVEY
    THAALAATTU PAADUVOM
    THOONGU PAALAA THOONGIDU


  • உங்க கூட உங்க கூட உங்க Unga Kooda Unga Kooda

    உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட
    இருக்கணும் இயேசப்பா இருக்கணும்
    உங்களோட உங்களோட உங்களோட உங்களோட
    பேசணும் உறவாடி மகிழணும்

    உம்மை விட்டுப்பிரிக்கின்ற
    எதையும்நான்வெறுக்கிறேன்
    உம்மோடு இணைக்கின்ற
    வேதத்தையே நேசிக்கிறேன்
    நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
    வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்

    உங்ககரம் பிடித்துக்கொண்டே
    நடந்திட விரும்புகிறேன்
    உம் மார்பில் சாய்த்துகொண்டே
    பேசிடத் துடிக்கிறேன்
    நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
    வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்

    துதி என்னும் நளதத்தை
    உம் சிரசில் ஊற்றுவேன்
    கண்ணீரால் பாதம் நனைத்து
    முத்தமிட்டு மகிழுவேன்
    நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
    வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்

    உம்முடைய அரவணைப்பில்
    எந்நாளும்இருந்திடுவேன்
    உம் மனது விரும்புவதை
    எப்போதும் செய்திடுவேன்
    நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
    வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்


    Unga Kooda Unga Kooda Unga Kooda Unga Kooda
    Irukkanum Yesappaa Irukkanum
    Ungaloeda Ungaloeda Ungaloeda Ungaloeda
    Paesanum Uravaadi Magizhanum

    Ummai vittu Pirikkindra
    Yedhayum Naan Verukkiraen
    Ummoedu Inaikkindra
    Vaedhatthaiyae Naesikiraen
    Naesikiraen Ummaiyae Naesikiraen
    Vaanjikkiraen Um Samugam Vaanjikkiraen

    Unga Karam Piditthu Kondae
    Nadandhida Virumbugiraen
    Um Maarbil Saaindhu Kondae
    Paesida Thudikkiraen
    Naesikiraen Ummaiyae Naesikiraen
    Vaanjikkiraen Um Samugam Vaanjikkiraen

    Thudhi Ennum NaLadhatthai
    Um Sirasil Ootruvaen
    KaNNeeraal Paadham Nanaitthu
    Mutthamittu MagiZhuvaen
    Naesikiraen Ummaiyae Naesikiraen
    Vaanjikkiraen Um Samugam Vaanjikkiraen

    Ummudaiya AravaNaippil
    EnnaaLum Irundhiduvaen
    Um Manadhu Virumbuvadhai
    Eppoedhum Seidhiduvaen
    Naesikiraen Ummaiyae Naesikiraen
    Vaanjikkiraen Um Samugam Vaanjikkiraen


  • நிழலாய் தொடரும் உம் Nizhlaai thodarum um

    நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்
    நன்றி நன்றி இயேசுவே
    சிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்
    உயர உயர பறக்கிறேன் (2)

    தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
    தோல்விகள் தோற்குமே உம்மாலே
    ஆஹா இயேசு என் தோழனே
    தோளிலே சாய்ந்தேனே தோழனே (2)

    தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…
    தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓ
    தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே
    தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே

    உயர உயர பறக்கிறேன் நானே
    இயேசு என் தோழன் என்று சொல்வேனே…
    தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹே
    தோல்விகள் தோற்குமே உம்மாலே
    ஆஹா இயேசு என் தோழனே
    தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)

    விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
    தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே..ஓ….ஓ
    விதைத்தேனே நாளெல்லாம் புவியெங்குமே
    தழைத்திடும் உலகெல்லாம் உம் வார்த்தையே..யே..யே

    உயர உயர பறக்கிறேன் நானே
    இயேசு என் தோழன் என்றே சொல்வேனே…
    தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
    தோல்விகள் தோற்குமே உம்மாலே
    ஆஹா இயேசு என் தோழனே
    தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)

    துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே…
    நிறைவாக மகிழ்வனே உம் வீட்டிலே யே..யே
    துதிப்பனே வாழ்வேனே பரலோகிலே…
    நிறைவாக மகிழ்வேனே உம் வீட்டிலே ஓ..ஓ

    உயர உயர பறக்கிறேன் நானே
    இயேசு என் தோழன் என்று சொல்வேனே…
    தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹே
    தோல்விகள் தோற்குமே உம்மாலே
    ஆஹா இயேசு என் தோழனே
    தோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2)


    Nizhlaai thodarum um natpirkaai
    Nandri nandri yesuve
    Siridhaai mulaithadhor siragugal
    Uyara Uyara parakkiren (2)

    Tholilae sainthanae thozhanae hey..hey
    Tholvigal thorkumae ummalae
    Aaahaa Yeau en thozhanae
    Tholilae sainthanae thozhanae (2)

    Thavippilae veezhnthenae pasiyaaravae
    Thavithenae padhaithenae meetirae Oh..Oh
    Thavippilae veezhnthenae pasiyaaravae
    Thavithenae padhaithenae meetirae Yae..Yae

    Uyara Uyara parakkiren
    Yesu endhan thozhan endru solvenae…
    Tholilae sainthanae thozhanae hey..hey
    Tholvigal thorkumae ummalae
    Aaahaa Yeau en thozhanae
    Tholilae sainthanae thozhanae (2)

    Vidhaithenae nalellam puviyengumae
    Thazhaithidum ulagellam um vaarthaiyae Oh..Oh
    Vidhaithenae nalellam puviyengumae
    Thazhaithidum ulagellam um vaarthaiyae Yae..Yae

    Uyara Uyara parakkiren
    Yesu endhan thozhan endru solvenae…
    Tholilae sainthanae thozhanae hey..hey
    Tholvigal thorkumae ummalae
    Aaahaa Yeau en thozhanae
    Tholilae sainthanae thozhanae (2)

    Thidhippenae vaazhvenae paralogilae
    Niraivaaga magizhvenae um veetilae Oh..Oh
    Thidhippenae vaazhvenae paralogilae
    Niraivaaga magizhvenae um veetilae Yae..Yae

    Uyara Uyara parakkiren
    Yesu endhan thozhan endru solvenae…
    Tholilae sainthanae thozhanae hey..hey
    Tholvigal thorkumae ummalae
    Aaahaa Yeau en thozhanae
    Tholilae sainthanae thozhanae (2)


  • உம்மை நம்பும் நான் Ummai Nambum Nan

    உம்மை நம்பும் நான் பாக்கியவான்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2

    உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
    உம்மையே நம்பி இருப்பேன்
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    உம்அன்பயே நம்பி இருப்பேன் -2

    நீர்தானே என் துணையானீர்
    என் கேடகமுமானீர் -2
    என்னை நினைப்பவரே
    ஆசீர் வதிப்பவரே
    என்னை நினைப்பவரே
    என்னை ஆசீர் வதிப்பவரே
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை)

    உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
    உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2
    உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
    உம் நன்மை மிகுந்திருக்கும்
    குற்றப்பட்டு போவதில்லை
    நான் வெட்கப்பட்டு போவதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2

    சீயோன் பர்வதம் இருப்பதைப்போல்
    அசையாமல் நிலைத்திருப்பேன் -2
    ஆகாமியத்தின் கொடுங்கோல்
    என்மேல் நிலைப்பதில்லை -2
    உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
    முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2


    Ummai Nambum Nan Bakkiyavaan
    Ummaiyae nambi irupaen
    Um Anbai Nambum Nan Bakkiyavaan
    Um anbayae nambi irupaen – 2

    Ummai Nambuvaen Ummai Nambuvaen
    Ummaiyae nambi irupaen
    Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen
    Um anbayae nambi irupaen -2

    Neerthanae en thunaiyaneer
    En Keadakamum aaneer – 2
    Ennai Ninaipavarae
    Aasir vathipavare
    Ennai Ninaipavarae
    Ennai Aasir vathipavare
    Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen
    Mudiuvpariyantham Ummai Nambuvaen -2

    Ummai nambum manitharkal yaavaraium
    Um kirubai suulnthukollum
    Ummai nambum manitharkal yaavarukum
    um nanmai migunthirukum
    Kuttrapattu povathillai
    Naan vetkapattu povathillai -2
    Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen
    Mudiuvpariyantham Ummai Nambuvaen -2

    zion parvatham Irupathai pol
    Asayamal nilaithirupaen -2
    Aagamiyathin kodungoal
    Enmeal nilapathillai – 2
    Ummai Nambuvaen Naan Ummai Nambuvaen
    Mudiuvpariyantham Ummai Nambuvaen -2


  • ஒருவராலேயே உம் ஒருவர் Oruvaralae um Oruvar

    ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
    நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

    ஏசுவே நீர் காரணர்
    என் துதிக்கு பாத்திரர்
    ஏசுவே நீர் காரணர்
    எல்லா மகிமைக்கு பாத்திரர் -2

    உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2

    பாவத்துக்கு மரித்து
    நான் நீதிக்கு பிழைத்திட
    என்பாவம் யாவையுமே
    நீர் சிலுவையில் சுமந்தீரே – 2

    ஜீவனை பெற்று நான்
    ஆளுகை செய்திட
    கிருபையும் நீதியையும்
    நீர் ஈவாய் தந்தீரே – 2


    Oruvaralae um Oruvar moolamai
    Naan Neetheemaanai maatrapattenae – 2

    Yesuvae neer kaaranar
    En thuthikku paathirar
    Yesuvae neer kaaranar
    Ella magimaiku paathirar – 2

    Ummai aarathipaen vaazhnaal ellam – 2

    Paavathuku marithu
    Naan neethiku pilaithida
    Enpaavam yaavaiuvmae
    Neer siluvayil sumantheerae – 2

    Jeevanai pettru Naan
    Aalugai seithida
    Kirubaium Neetheeaium
    Neer eevaai thanteerae – 2


  • பூவைப் போல மென்மையானவர் Poovai Pola Menmainavar

    பூவைப் போல மென்மையானவர்
    பஞ்சை போல தூய்மையானவர்
    தேனை போல இனிமையானவர்

    இயேசு மென்மையானவர்
    இயேசு தூய்மையானவர்
    இயேசு இனிமையானவர்

    பரலோகில் வசிப்பவர்
    என்னை நேசிப்பவர்
    எனக்குள்ளே வசிப்பவர்
    என்னோடிருப்பவர் -இயேசு

    ஞானத்தை தருபவர்
    என்னை பாது காப்பவர்
    பாவத்தை மன்னிப்பவர்
    பரிசுத்தம் தருபவர்


    Poovai Pola Menmainavar
    Panjai pola thooimaiyanavar
    Theanai Pola Inimaiyanavar

    Yesu Menmainavar
    Yesu thooimaiyanavar
    Yesu Inimaiyanavar

    Paralogil vasipavar
    Ennai Neasipavaer
    Enakullae vasipavar
    Ennodirupavar – Yesu

    Gnanathai Tharupavar
    Ennai paathu kapavar
    Paavathai mannipavar
    Parisutham tharupavar


  • ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் Othukkapattaen Thallappataen

    ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2

    இயேசுவே நீரே வந்தீரையா
    நீங்க வரலேன்னா நானும் இல்லை-2

    இயேசு அன்பு பெரியதே
    இயேசு இரக்கம் உயர்ந்ததே-2

    தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
    உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்

    தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
    நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்

    வாழ்வேனா என்று நினைத்தேனையா
    வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2
    இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
    உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
    -ஒதுக்கப்பட்டேன்


    Othukkapattaen Thallappataen
    Norukkapataen Udaikkapattaen-2

    Yesuvey Neerae Vantheeraiyya
    Neenga Varallena Nanum illai-2

    Yesu Anbu Periyathey
    Yesu Irakkam Uyarthathey-2

    Thazhmayil Irunthen Kandeeraiyya
    Uyarathil Uyarthi Azhagu Paartheer-2
    Yesuvey Ummaipol Yarum illai
    Unthan Anbirkku Nigare illai-2
    -Othukkapatten

    Thanimaiyil Azhuthen Paartheeriyya
    Naan Irukkiren Endru Sonneerae-2
    Yesuvey Ummaipol Yarum illai
    Unthen Anbirkku Nigare illai-2
    -Othukkapatten

    Vaazhvena Endru Ninaitheniyya
    Vazhavaithu Ennaiyum Uyarthineerae-2
    Yesuve Ummaipol Yarum illai
    Unthan Anbirkku Nigarae illai-2
    -Othukkapatten