I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Meetpar Kaattum Paathai என் மீட்பர் காட்டும் பாதை

    என் மீட்பர் காட்டும் பாதைஇடுக்கமானதே! நான் கவனத்தோடுஅதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகைசூடிக் கொள்வேன் அப்போதே! தேவ பயத்தோடு வாழும் யாவரும்தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (2)இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்துவந்தாலும், உறுதிகாத்து முனைந்துசெல்ல வேண்டுமே – நம்உன்னதரின் மகிமைவிளங்கும் அப்போதேஅல்லேலூயா- 3 ஆனந்தமே! முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும்-2தருணம் பார்த்து வீழ்த்தும்அவன் தந்திரம் செயலிழந்துதோல்வியைத் தழுவிடும் – நம்பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்அல்லேலூயா – 3 ஆனந்தமே! தூய இரத்தம் உடன்படிக்கைமுத்திரை தேவன் அருளும் ஆவிபெலன் கேடயம் –…

  • Naa Devunni Nenu Premisthunna నా దేవుణ్ణి నేను ప్రేమిస్తున్నా

    నా దేవుణ్ణి నేను ప్రేమిస్తున్నానా యేసయ్యను నేను ప్రేమిస్తున్నా (2)రాసాను నేనొక లేఖనిపంపాను నేనొక పాటని (2) ||నా దేవుణ్ణి|| నిను చూడక నాకు నిదుర ఏదినీ స్వరము వినక నేనుంటినా (2) ||నా దేవుణ్ణి|| నీ సేవకై నన్ను ఏర్పరచావునీ కొరకు మరణించే ప్రాణం ఉంది (2) ||నా దేవుణ్ణి|| Naa Devunni Nenu PremisthunnaaNaa Yesayyanu Nenu Premisthunnaa (2)Raasaanu Nenoka LekhaniPampaanu Nenoka Paatani (2) ||Naa Devunni|| Ninu Choodaka Naaku…

  • En meetpar en nesar என் மீட்பர் என் நேசர்

    என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்எப்போது நான் நிற்கப் போகிறேன்ஏங்குகிறேன் உம்மைக் காணஎப்போது உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய்த் துதிக்கிறேன் -நான் மானானது நீரோடையைதேடி தவிப்பது போல்என் நெஞ்சம் உம்மைக்காணஏங்கித் தவிக்கிறது – தாகமாய் பகற்காலத்தில் உம் பேரன்பைகட்டளையிடுகிறீர்இராக்காலத்தில் உம் திருப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன்நம்பிக்கை இழப்பதேன் -என்கர்த்தரையே நீ நம்பியிருஅவர் செயல்களை நினைத்துத் துதிஜீவனுள்ள தேவன்அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன் En meetpar en nesar Lyrics in Englishen meetpar en…

  • En meetpar என் மீட்பர்

    என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்எனக்கென்ன ஆனந்தம்என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்எனக்கென்ன பேரின்பம் பூலோகமெங்கும் ஓர் செய்திமேலோகமெங்கும் விண் செய்திநரர் வாழ்த்திட பெரும் நீதிநீர் வாரும் மெய் ஜோதி உந்தன் மகிமையை என்றென்றும்சொல்வேன் உந்தன் கிருபையின்மேன்மையைக் கண்டேன்நித்திய ஜீவ கிரீடம் எனதின்றேபரலோக வாழ்வின்றே ஆ அல்லேலூயா துதி பாடுஅன்று அமலன் பிறந்தார் பாடுமோட்ச வாசலை திறந்தார் பாடுஎந்நாளும் புகழ் பாடு En meetpar Lyrics in Englishen meetpar kiristhu piranthaarenakkenna aananthamen meetpar kiristhu uthiththaarenakkenna paerinpam…

  • En Meethu Anbu Koornthu என்மீது அன்புகூர்ந்து

    என்மீது அன்புகூர்ந்துபலியானீர் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீர் குற்றம் நீங்கபிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையேமாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும்வல்லமையும் மகிமையும்தகப்பனே உமக்குத்தானே உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்கறைபடாத மகன(ள)கநிறுத்தி தினம் பார்க்கின்றீர் மாம்சமான திரையை அன்றுகிழித்து புது வழி திறந்தீர் – உம்மகா மகா பரிசுத்த உம்திருச்சமுகம் நுழையச் செய்தீர் உம் சமூகம் நிறுத்தினரேஉமது சித்தம் நான் செய்திடஅரசராக குருவாகஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய En Meethu Anbu Koornthu…

  • En Manathu Thudikkuthu என் மனது துடிக்குது

    என் மனது துடிக்குதுகுலை பதைத்து நோகும்தெய்வ மைந்தனின் சவம்கல்லறைக்குப் போகும் ஆ அவரே மரத்திலேஅறையப்பட்டிறந்தார்கர்த்தர்தாமே பாவியின்சாபத்தைச் சுமந்தார் என் பாவத்தால் என் தீங்கினால்இக்கேடுண்டாயிருக்கும்ஆகையால் என்னுள்ளத்தில்தத்தளிப்பெடுக்கும் என் ஆண்டவர் என் ரட்சகர்வதைந்த மேனியாகரத்தமாய்க் கிடக்கிறார்என் ரட்சிப்புக்காக வெட்டுண்டோரே ஆ உம்மையேபணிந்தென் ஆவி பேணும்ஆகிலும் என் நிமித்தம்நான் புலம்பவேணும் குற்றமற்ற கர்த்தாவுடஅனலாம் ரத்தம் ஊறும்மனஸ்தாபமின்றி ஆர்அதைப் பார்க்கக்கூடும் ஆ இயேசுவே என் ஜீவனேநீர் கல்லறைக்குள்ளாகவைக்கப்பட்டதைத் தினம்நான் சிந்திப்பேனாக நான் மிகவும் எந்நேரமும்என் மரணநாள் மட்டும்என் கதியாம் இயேசுவேஉம்மை வாஞ்சிக்கட்டும் En…

  • En Maeypparae Iyaesaiyaa என் மேய்ப்பரே இயேசையா

    என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – (2) பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் En Maeypparae Iyaesaiyaa Lyrics in Englishen maeypparae iyaesaiyaaennodu iruppavaraesthoththiram sthoththiram – (2) pasumpul maeychchalilaeilaippaarach seykinteer amarntha thannnneeranntaianuthinam nadaththukireer aaththumaa thaettukireerapishaekam seykinteer kolum kaiththatiyumthinamum thaettidumae neethiyin…

  • En Kirubai Unakku என் கிருபை உனக்கு

    என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் உலகத்திலே துயரம் உண்டுதிடன் கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ போவதில்லைகலங்கினாலும் மனம் முறிவதில்லைகைவிடப் படுவதில்லை En Kirubai Unakku Lyrics in Englishen kirupai unakkup pothumpalaveenaththil en pelamo pooranamaay vilangum payappadaathae unnai…

  • En Karthar Seiyya என் கர்த்தர் செய்ய

    என் கர்த்தர் செய்ய நினைத்ததுஅது தடைபடாதுஎன் தேவன் என்னை ஆசீர்வதித்தால்தடுப்பது யாரு என் தேவனால் நான் உயருவேன்என் தேவனால் நான் பெருகுவேன்நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனைசுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் கலங்கி நின்றபோதுகலங்காதே என்றாரேநான் தனித்து நின்றபோதுநான் இருக்கிறேன் என்றாரேகர்த்தர் எந்தன் கரம் பிடித்துநான் உன்னை விட்டு விலகேன்நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே நான் முடியாது என்றபோதுமுடியும் என்றாரேநான் மனம் தளர்ந்த போதுதிடன்கொள் என்றாரேகர்த்தர் எந்தன் அருகில்…

  • Naa Devuni Gudaaramulo నా దేవుని గుడారములో

    నా దేవుని గుడారములో – నా యేసుని నివాసములో (2)ఎంతో సంతోషం – ఎంతో ఆనందం (2)నా యేసుని నివాసములో (2) ||నా దేవుని|| సీయోను మార్గములందు – సహాయకుడవు నీవే కదారాత్రి జాముల యందు- నా తోడు నీడవు నీవే కదా (2)నా కొండ నీవేగా – నా కోట నీవేగా (2)నా యేసు రక్షకా నీవే కదా (2) ||నా దేవుని|| నా యేసు సన్నిధి యందు – నేను పరవశమొందెదనునా యేసు స్వరమును…

Got any book recommendations?