I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Naa Devuni Krupavalana నా దేవుని కృపవలన

    నా దేవుని కృపవలనసమస్తము సమకూడి జరుగును (2)నాకు లేమి లేనే లేదుఅపాయమేమియు రానే రాదు (2) ||నా దేవుని|| కరువులో కష్టాలలోఆయనే నన్ను బలపరుచును (2)ఆయనే నన్ను బలపరుచునుఆయనే నన్ను ఘనపరుచును (2) ||నా దేవుని|| శ్రమలలో శోధనలోఆయనే నాకు ఆశ్రయము (2)ఆయనే నాకు ఆశ్రయముఆయనే నాకు అతిశయము (2) ||నా దేవుని|| ఇరుకులో ఇబ్బందిలోఆయనే నన్ను విడిపించును (2)ఆయనే నన్ను విడిపించునుఆయనే నన్ను నడిపించును (2) ||నా దేవుని|| Naa Devuni KrupavalanaSamasthamu Samakoodi Jarugunu…

  • Naa Devaa Neeke Vandanam నా దేవా నీకే వందనం

    నా దేవా నీకే వందనంనా ప్రభువా స్తుతులూ నీకేనయా (2)సకలాశీర్వాదముకు కారణభూతుడవుఆది సంభూతుడవూ (2)హల్లెలూయా హల్లెలూయాహల్లెలూయా హల్లెలూయా (2) కౌగిటిలో నన్ దాచునుకను రెప్పవలె కాచును (2) ||హల్లెలూయా|| చింతలన్ని బాపునుబాధలన్ని తీర్చును (2) ||హల్లెలూయా|| Naa Devaa Neeke VandanamNaa Prabhuvaa Sthuthulu Neekenayaa (2)Sakalaasheervadamuku KaaranabhoothudavuAadi Sambhoothudavu (2)Hallelooyaa HallelooyaaHallelooyaa Hallelooyaa (2) Kougitilo Nan DaachunuKanu Reppa Vale Kaachunu (2) ||Hallelooyaa|| Chinthalanni BaapunuBaadhalanni Theerchunu (2) ||Hallelooyaa||

  • En Karam Pidithu Enai Nadathu என் கரம் பிடித்து எனை நடத்து

    என் கரம் பிடித்து எனை நடத்துஎன்னுடன் நடந்து வழி நடத்துஎன் கரம் பிடித்து எனை நடத்துவருவாய் இயேசுவே வழி துணையேஎன் வாழ்கை பயணம் முழுவதுமேஎன் கரம் பிடித்து எனை நடத்து இருளின் ஆட்சி தொடங்கிவிடஎன் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)என்னுடன் நீயும் இல்லாமல்வேறு எங்கோ போவது சரிதானா?எங்கோ போவது சரிதானா?என் கரம் பிடித்து எனை நடத்து என்னுடன் நீயும் நடந்து வந்தால்இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)என்னுடன் நீயும் இல்லையென்றால்என் உலகே இருளில் மூழ்கி விடும்உலகே இருளில்…

  • En Kanmalaiyum En Meetparumanavare என் கன்மலையும் என் மீட்பருமானவரே

    பல்லவி என் கன்மலையும் என் மீட்பருமானவரே என் வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியானங்களும் உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என் சரணங்கள் கர்த்தாவே உமது பாதையில் நடக்க கருணை கூர்ந்திடுமே வேதத்தை தியானிக்க மதுரமானது பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என் என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்ய பெலன் உண்டு எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என் En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in Englishpallavi…

  • En Kanmalai En Kottaium என் கன்மலை என் கோட்டையும்

    என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேநான் நம்பிடும் என் நம்பிக்கைஎன் அடைக்கலம் நீரே –(2) போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்உம்மை வணங்குவேன் ராஜா – (2) அருமையானவர் நீரே நீரேஇனிமையானவர் நீரே நீரேஇன்பமானவர் நீரே நீரேமதுரமானவர் நீரே நீரே -(2) சாரோனின் ரோஜா நீரே நீரேலீலி புஷ்பமும் நீரே நீரேஆலோசனைக்கர்த்தர் நீரே நீரேசமாதானப்பிரபு நீரே நீரே -(2) பூரண அழகின் தேவன் நீரே,பதினாயிரங்களில் சிறந்தோர் நீரேஆத்ம நேசர் நீரே நீரேஎன்னை நேசிக்கும் இயேசு நீரே -(2) En…

  • En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே

    என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனேஉம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae Lyrics in Englishen jeevan neer thaanae…

  • En Jeevan Aanalum Saavanalum என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்

    என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதாஎன் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 திறப்பில் நிக்க தவரினேனேதேசம் அழியாமல் காத்திடவே-2ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்தேடிடவே மறந்திட்டேனே-2பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்கள்ளனையும் மற்றும் விந்தை -2உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2ஊர்…

  • En Jebavelai Vanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

    என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம் சூடுவேன்! En…

  • En Jebathai Ketpavare என் ஜெபத்தை கேட்பவரே

    என் ஜெபத்தை கேட்பவரேஎன் கண்ணீரை காண்பவரே – 2கிருபை நிறைந்தவரேஅன்பின் தெய்வன் நீரே – 2 என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை -2 எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை – 2 En Jebathai Ketpavare Lyrics in…

  • En Jebathai Ketkiraar என் ஜெபத்தை கேட்கிறார்

    என் ஜெபத்தை கேட்கிறார்எனக்கு அருள்கிறார்கன்மலையில் என்னை வைத்துபாதுகாக்கிறார் அலைகள் என்மேல் புரண்டாலும்அஞ்சிடமாட்டேன்மலைகள் என்மேல் விழுந்தாலும்பயப்படமாட்டேன் வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்வழியறியாமல் திகைத்து நின்றாலும்வருத்தம் தூகம் பசியும் என்னைநெருங்கவில்லையேவழிநடத்தும் தேவன்கரம்குருகவில்லையே வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும்ஒன்றுமென்னை கலங்கவைக்கமுடியவில்லையேகர்த்தர் கிருபை என்னைவிட்டுவிலகவில்லையே கடலின் அலையில்நான் பயணம் செய்தாலும்காற்றும் புயலுமாய்என்னை எதிர்த்து வந்தாலும்எதுவுமென்னை தடுத்து நிறுத்தமுடியவில்லையேகர்த்தர் முன்னே செல்வதாலேகவலையில்லையே அத்திமரங்களின் இலையுதிர்ந்தாலும்திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்கலக்கமில்லையேகர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்வருத்தமில்லையே En Jebathai Ketkiraar Lyrics…

Got any book recommendations?