I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Eena Logathil Yesu Yen Piranthar ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

    ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eena Logathil Yesu Yen Piranthar Lyrics in Englisheenalokaththil Yesu aen piranthaar eena paavikalai meetka…

  • Edhayum Thaangum Oor Idhayam Thaarum எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

    எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் இயேசு தேவா என் தேவா அனுபல்லவி ஏன் என்று கேட்க உரிமை இல்லையே எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் சரணங்கள் கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோவாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று Edhayum Thaangum…

  • Edai Kurithum எதைக்குறித்தும்

    எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி செய்வீர் கவலைகள் பெருகும்போதுகர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் எப்போதும் என் முன்னேஉம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால்நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன் என் சமூகம் முன் செல்லும்இளைப்பாறுதல் தருவேன் என்றீர் Edai Kurithum Lyrics in Englishethaikkuriththum kalakkam illappaaellaavattirkaakavum nanti solluvaenyaar maelum kasappu illappaaellaarukkaakavum mantaduvaenethaik kuriththum kalakkam illappaa ithuvarai uthavi seytheerinimaelum…

  • Ebiraeyargalin Siruvar Kulam எபிரேயர்களின் சிறுவர் குழாம்

    எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும் அவர் தம் உடைமையே ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை நிலை நிறுத்தியவர் அவரே ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன்…

  • Ebinesare Uthavineerae எபிநேசரே உதவினீரே

    எபிநேசரே உதவினீரேஆராதனை உமக்கேஎல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கே துதிக்கின்ற போது இறங்கிடுவீரேதுதிகளின் நடுவே வாசம் செய்வீரேஆராதனை உமக்கே வாரும் தூய ஆவியேதுதிகளை ஏற்றிடுமேஆராதனை உமக்கே எல்ரோயீ என்னை கண்டீரேஆராதனை உமக்கேயேகோவா ராஃபா சுகம் தந்தீரேஆராதனை உமக்கே Ebinesare Uthavineerae Lyrics in Englishepinaesarae uthavineeraeaaraathanai umakkaeelroyee ennai kannteeraeaaraathanai umakkae thuthikkinta pothu irangiduveeraethuthikalin naduvae vaasam seyveeraeaaraathanai umakkae vaarum thooya aaviyaethuthikalai aettidumaeaaraathanai umakkae elroyee ennai kannteeraeaaraathanai umakkaeyaekovaa raaqpaa sukam thantheeraeaaraathanai…

  • Eathu nadanthalum எது நடந்தாலும்

    எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன் சரீரம் செத்தவர் என்றுஉலகம் இகழ்ந்தாலும்வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார்சொன்னதை செய்வார் நன்மையை தருவார் சொந்தம் பந்தங்களும்என்னைப் பிரிந்தாலும்தரிசனம் தந்தவரோ தனியே விடமாட்டார்சொன்னதை செய்வார் என்னை நடத்துவார் புயல்கள் வந்தாலும்அலைகள் பெருகினாலும்அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார்சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார் Eathu nadanthalum Lyrics in Englishethu nadanthaalum nanti solliyae thuthiththiduvaenentha naeramum enthan Yesuvil makilnthiruppaen sareeram seththavar entuulakam ikalnthaalumvaakkuththantha karththar…

  • Ean ithayam yaarukku therium என் இதயம் யாருக்கத் தெரியும்

    என் இதயம் யாருக்கத் தெரியும்என் வேதனை யாருக்குப் புரியும்என் தனிமை என் சோர்வுகள்யார் என்னை தேற்றக்கூடும் நெஞ்சின் ரோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள்தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோவீசும் புயலில் படகும் தப்புமோ மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோஉடைந்த உள்ளமும் ஒன்றாய் சேருமோ அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோஏசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே என் இதயம் இயேசுவுக்கு தெரியும்என் வேதனை இயேசுவுக்கு புரியும் என் தனிமை அன்…

  • छोड़ न मुझे प्यारे यीशुChhod Na Mujhe Pyaare Yeeshu

    छोड़ न मुझे प्यारे यीशु, सुन मेरी फ़रयादऔरों पर तू रहम करता, कर मुझको भी याद।यीशु, यीशु सुन मेरी फ़रयाद,औरों को जब तू बुलाता, कर मुझको भी याद। झुकता हूँ मै तेरे सामने, मैं हूँ परेशान,बरकत बख्श दे ऐ मसीहा, दे मुझको ईमान। हामी जानता हूं मैं तुझे, चेहरा अब दिखला,चंगा कर इस ज़ख्मी रुह…

  • खुशियों की बहार लिएKhushiyo Ki Bahar Liye

    खुशियों की बहार लिएपापी का उधार लिएआया है, आया है मेरा मसीहा – २ १. ऐसा प्रेम किया उसनेस्वर्गीय सुख छोडा उसनेहर पापी को बचाने – २ आया … २. आओ हम सब मिलकर गायेंतबला डफ़ और झांझ बजाएंसब को गीत सुनाएँ आया… Khushiyo Ki Bahar LiyeKhushiyo ki bahar liyepapi ka ka udhaar liye aaya…

  • खुदा है मोहब्बत,Khuda Hai Mohabbat,

    खुदा है मोहब्बत, येशू खुदा हैयेशू की मोहब्बत, सबसे जुड़ा है मेरे दोस्तों ने मुझको, इक दिन बुलायायेशू मसीह का मुझको, किस्सा सुनायासुनके वो बातें मेरा सर झुक गया हैखुदा है मोहब्बत… नयी ज़िंदगी से मूड कर वापस ना जानाशैतान की बातों में फिर से ना आनाजन्नत का हुंसे खुदा ने, वादा किया हैया खुदा,…

Got any book recommendations?