I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ean indha paadugal umakku ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்குஎன் இயேசுவே காயங்கள் எதற்குகைகள் கால்களில் ஆணிகள் பாயகோர காட்சியும் எதற்கு சிந்தையில் பாவம் செய்ததால் தான்சிரசினில் முள்முடி அறைந்தனராஇரத்தம் ஆறாக ஓடிடுதேஇதயம் புழுவாக துடிக்கிறதே தியாகமாய் ஜீவனை ஈந்ததாலேதருகிறேன் எந்தன் இதயமதைதாகமாய் சிலுவையில் தொங்கினீரேதாகத்தை தீர்த்திட வருகின்றேன் Ean indha paadugal umakku Lyrics in Englishaen inthap paadukal umakkuen Yesuvae kaayangal etharkukaikal kaalkalil aannikal paayakora kaatchiyum etharku sinthaiyil paavam seythathaal thaansirasinil mulmuti arainthanaraairaththam…
-
Diyalo Diyalo Diyalo டியாலோ டியாலோ டியாலோ
டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (2)டியாலோ டியாலோ டமுக்கு டப்பா (4)இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்குஅற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோமரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (2)உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி டியாலோ …… எங்களுக்காய் இரத்தம் சிந்திமரித்தார் எங்கள் இயேசு சாமிபாவத்தை மன்னித்து விட்டாரே – எங்கசாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (2) மனுஷராலே தள்ளப்பட்டோம்மனுஷராலே வெறுக்கப்பட்டோம்எங்களையும் தேடி வந்தாரே- அந்தஇயேசு சாமி எங்களையும்…
-
Dhivya Anbin Sathathai திவ்ய அன்பின் சத்தத்தை
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகாகேட்டு உம்மை அண்டினேன்இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவாஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகா என்னை முற்றுமே இந்த நேரத்தில்சொந்தமாக்கிக் கொள்ளுமேன்உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்நாடித் தேடச் செய்யுமேன் – இன்னும் திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்பேரானந்தம் காண்கிறேன்உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்மெய் சந்தோஷமாகிறேன் – இன்னும் இன்னும் கண்டிராத பேரின்பத்தைவிண்ணில் பெற்று வாழுவேன்திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்அங்கே கண்டானந்திப்பேன் –…
-
खुदवंद अज़ीम बादशाह, Khudawand azeem baadshah
खुदवंद अज़ीम बादशाह,खुदवंद के हुज़ूर आओआओ सारी दुनिया के लोगोआज नया गीत गाओखुदवंद का नाम मुबारक कहोउसकी नजात की खुशख़बरी दो-2 दुनिया में उसके जलाल कालोगों में उसके हर काम काकरो बयान उसके गीत गाओसबसे अज़ीम, वो सबसे बड़ाजिसने आसमान बनाया,उसके हुज़ूर आओ सजदा करें पाक दिल से यहाँज़िंदा क़ुर्बानी लाए यहाँखुश है आसमानज़मीन गीत…
-
कितना भलाई मुझको किया Kitana bhalaee mujhakoo kiya
कितना भलाई मुझको किया,कैसे मैं धन्य कहूँ, प्रभु कैसे में धन्य कहूँधन्य राजा-(2) धन्यवाद हो, सदा तेरी। (2) हाथों में थामकर पुतली की नाई,रात दिन रक्षा किया (2) दीनता में पड़ा था, दया करके याद किया,तेरी स्तुति करूँगा (2) पापों में मरा था, कुछ भी आशा न था,बचा लिया अनुग्रह से (2) जो कुछ तूने,…
-
कलवरी पर यीशु मुआkalavaree par yeeshu mua
को. कलवरी पर यीशु मुआ (२) वहाँ जीवन का सोता निकालापापी प्यास तू अपनी बुझा – (२)१. उसके पंजर में भाला छिदा उसके हाथों में कीले ठुखेउसने क्या क्या दुःख न सहा । (२) कलवरी… ।२. उसके लहू से ले तू नहा साफ होंगे तेरे गुनाहवह सब के लिए है मुआ । (२) कलवरी… ।३.…
-
कामयाब होंगे हम Kaamyab honge hum
कामयाब होंगे हमयेशु जो साथ हैजीतेंगे हम हर बाज़ीसर पर जो उसका हाथ हैराजा हमारा है येशु मसीहाहा – ले – लू – याह दौडेंगे ऐसी दौड़ कोपुरस्कार हम पायेंगेंभारत के कर कोने मेंहोसन्ना गएँ – कामयाब पैगाम हम येशु काजायेंगे लेके दूरभारत में हो जायेगायेशु मशहूर – कामयाब Kaamyab honge humKaamyab honge humyeshu jo…
-
कौन करे मोहे पार Gaharee nadiyaan naav puraanee,
कौन करे मोहे पार, तुम बिन, कौन करे। गहरी नदियाँ नाव पुरानी, कैसे मैं उतरूँ पार? गहरी है वह नदियारे, और नाव पड़ी मझधार। खेरा देश कुटुम्म वाँ काम न आवे और न आवे ज्ञान। मात, पिता सब छोड़ें वाँ जब किश्ती हो मझंधार। धन दौलत वाँ काम न आवे, आवे न संसार। Kaun Karee…
-
Dhevanudaiya Azhaipin தேவனுடைய அழைப்பின்
தேவனுடைய அழைப்பின்வீரர்கள் நாங்கள் தானேஇராஜியத்தை கட்டுவோம்வாருங்கள் நண்பரே – 2 சிறந்ததை வெல்லுவோம்தேசத்தை கலக்குவோம்தேவனின் அழைப்புக்குசேனைகள் ஆகுவோம் எழும்பி கட்டுவோம்ஒரு மனமாக செயல்படுவோம்ஒன்று கூடுவோம்தேசத்தை சுதந்தரிப்போம் -2 பாவத்தை வெறுப்போம்இயேசுவை பார்போம்இனிமேல் பின்வாங்க மாட்டோம்இயேசுவை முன் வைத்துஅவருக்கு பின் சென்றுகிறிஸ்துவின் சேனைகள் ஆகுவோம் சிறந்ததை வெல்லுவோம்தேசத்தை கலக்குவோம்தேவனின் அழைப்புக்குசேனைகள் ஆகுவோம் தேவனுடைய அழைப்பின்வீரர்கள் நாங்கள் தானேஇராஜியத்தை கட்டுவோம்வாருங்கள் நண்பரே – 2 எழுந்து செல்லுவோம்இயேசுவின் அன்பைபறை சாற்றுவோம்பெலன் கொள்ளுவோம்இயேசுவின் நாமத்தில்ஜெயம் எடுப்போம் உலகத்தை ஜெயித்தார்சாத்தானை வென்றார்நாமும் ஜெயித்திடுவோம்இவ்வுலகத்தில்…
-
Dhevaadhi Dhevanaamae Rajadhi தேவாதி தேவனாமே ராஜாதி
சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் வாருமேஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம்மாறாததுந்தன் வசனம்கேருபீன்கள் உம் வாகனம்உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியேமேலோகத்தின் மெய் வழியேபக்தரை காக்கும் வேலியேகுற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்உம் வார்த்தையே பிரசாதம்உம் வல்ல செயல்கள் பிரமாதம்போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மை பாரும்தீமை விலக்கி எமை…
Got any book recommendations?