I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ambaraaniki Antelaa (Yesayya Puttaadani) అంబరానికి అంటేలా (యేసయ్య పుట్టాడని)
అంబరానికి అంటేలాసంబరాలతో చాటాలా (2)యేసయ్య పుట్టాడనిరక్షింప వచ్చాడని (2) ప్రవచనాలు నెరవేరాయిశ్రమ దినాలు ఇక పోయాయి (2)విడుదల ప్రకటించేశిక్షను తప్పించే (2) ||యేసయ్య|| దివిజానాలు సమకూరాయిఘనస్వరాలు వినిపించాయి (2)పరముకు నడిపించేమార్గము చూపించే (2) ||యేసయ్య|| సుమ వనాలు పులకించాయిపరిమళాలు వెదజల్లాయి (2)ఇలలో నశియించేజనులను ప్రేమించే (2) ||యేసయ్య|| Ambaraaniki AntelaaSambaraalatho Chaataalaa (2)Yesayya PuttaadaniRakshimpa Vachchaadani (2) Pravachanaalu NeraveraayiShrama Dinaalu Ika Poyaayi (2)Vidudala PrakatincheShikshanu Thappinche (2) ||Yesayya|| Divijanaalu SamakooraayiGhanaswaraalu Vinipinchaayi (2)Paramuku…
-
Ambaraaniki Antelaa అంబరానికి అంటేలా
లాల లాలలలా లాలలలా లా లా లా… లాల లాలలలాలా (2)అంబరానికి అంటేలా మనమంతా సంబరాలు చేసేద్దాం (2)సంగీత స్వరాలతో ఈ మాట అందరికి చక్కగ చాటి చెప్పుదాం (2)||లాల|| దివి నుండి దీనుడిగా భువికి ఏతెంచినాడుదీనులను రక్షించే దేవ తనయుడు (2)దీనుల శ్రమలు వ్యాధి బాధలలో విడుదలిచ్చెవిజయ వీరుడై ఉద్భవించెనే (2)పశుల పాకలో పరుండియుండెనే ||లాల|| ఆ నాడు ఒక తార జ్ఞానులకు తెలియజేసేలోకానికి రక్షకుడు వెలిసెనని (2)తార వెంబడి వెళ్లి వారుకానుకలర్పించి ఆరాధించారు (2)ఆత్మ…
-
Andhakaara Cherasaalalo అంధకార చెరసాలలో
అంధకార చెరసాలలో – బంధకాల ఇరుకులోపౌలు సీలలు ప్రార్ధించిరి – కీర్తనలు పాడిరి – (2)భూమియే కంపించెను – చెరసాల అదిరెనువారి సంకెళ్లు ఊడిపోయెను – విడుదల దొరికెను – (2) వ్యాధులు ఆవరించగా – మరణము తరుముచుండగారండి పారి పోదుము – ఇంక దాగి యుందుముఏ తెగులు దరిచేరని – ఏ దిగులు ఉండనిమన దాగు స్థలములో – యేసుని సన్నిధిలో ||అంధకార|| ప్రార్ధన చేసెదము – దేవుని సముఖములోఈ శోధన సమయములో – విరిగిన…
-
Andaalu Chinde
అందాలు చిందేఅందాలు చిందే శుభ వేళ – అందుకో ఈ వేళ (2)కోరుకున్నావు ఈ వరుని – చేరియున్నాడు నీ జతనే (2) ||అందాలు|| చిననాటి పుట్టింటి నడకాసాగాలి అత్తింటి దాకా (2)ఎంత ఘనమైన బంధంవెయ్యేండ్ల వివాహ బంధం (2) ||అందాలు|| సంసార సాగర పయనంతెర చాటు అనుభూతి వినయం (2)సాగిపోవాలి పయనంచేరుకోవాలి గమ్యం (2) ||అందాలు|| యేసయ్య పాదాల చెంతవదలాలి ఎదలోని చింత (2)క్రీస్తు పుట్టాలి నీలోచేర్చుకోవాలి హృదిలో (2) ||అందాలు|| Andaalu Chinde Shubha Vela…
-
Adhi Seekirathil Neegividum Intha அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே – நீ உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது — சோர்ந்து ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே — சோர்ந்து காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் — சோர்ந்து கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே — சோர்ந்து மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் — சோர்ந்து மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார் — சோர்ந்து Adhi Seekirathil Neegividum…
-
Adhi Mangala Kaaranane Thuthi அதி-மங்கல காரணனே, துதி
அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே! சரணங்கள் மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல முடி-மன்னர்கள் மேடையும்,மிகு-உன்னத வீடதையும் நீங்கிமாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,வந்தனையோ தரையில்? — அதி-மங்கல தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல Adhi Mangala Kaaranane Thuthi Lyrics in English athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, nararvaala vinn thuranthor…
-
Adharisanamana Devanae அதரிசனமான தேவனே
அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர் வருபவர்நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும் சர்வமும்நீர் ஒருவரே Adharisanamana Devanae Lyrics in English atharisanamaana thaevanaeinnaiyae illaatha makimaiyaeirunthavar iruppavar varupavarneer oruvarae ael haakkaathosh parisuththamaanavaraeael haakkaathosh makaththuvamanavarae enthan vaalvin neethiyaeirulinai maerkonnda velichchamaeaathiyum anthamum sarvamumneer oruvarae
-
Adarntha Marangalin Idaiyil அடர்ந்த மரங்களின் இடையில்
அடர்ந்த மரங்களின் இடையில்ஒருகிச்சிலி இருக்கும் வண்ணம்பரிசுத்தரின் நடுவில் காணுவேன்அதி ஸ்ரேஷ்டமாய் இயேசுவையே! வாழ்த்துவேன் எந்தன் பிரியனேஜீவ காலமெல்லாம்இம்மறு யாத்திரையில் …நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) பனி நீர் புஷ்பம் சாரோனின்ரோஜா பள்ளத் தாக்கினில் லீலிஅவரே பரிசுத்தரில் பரிசுத்தரேபரிபூர்ண நல் சௌந்தரியரே! ஊற்றுண்ட தைலம்போல் நின்நாமம் பாரில் நறுமணம் வீசுவதால்பழி தூஷணம்நெருக்கங்களில் எந்தன்சுகந்தமாய் மாறிட்டாரே! மனகிலேச தருணம் வருங்கால்துக்க சாகரத்தில் மூழ்கும்வேளை திருக்கரம் நீட்டிஎடுத்தவரே பயப்படாதேஎன்றுரைத்தவரே! திரு இதயம் இன்றே அருள்வாய்தேவா நான் இப்போ வந்திடுவேன்நான் இருப்பது இருந்த…
-
Adaikkalam Adaikkalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா
அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங்…
-
Adaikalame Umathadiai Naane அடைக்கலமே உமதடிமை நானே
அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேமாசில்லாத நேசரே மகிமை பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமதே – ஆ என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனை காட்டுபவரேநம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ கரம் பற்றி நடத்தும்…
Got any book recommendations?