Blog

  • Aaraathikkum Laeviyarae Karththaraith ஆராதிக்கும் லேவியரே கர்த்தரை

    ஆராதிப்போம் வாருங்கள்

    ஆராதிக்கும் லேவியரே கர்த்தரைத் துதியுங்கள்!
    ஆரோன் வீட்டார் அனைவருமே கர்த்தரைத் துதியுங்கள்!

    அவர் என்றும் நல்லவர்! அவர் எங்கள் இரட்சகர்!
    அவர் கிருபை நித்தியம்! அவர் உண்மை நிரந்தரம்!
    புகழ்ந்தவரில் நிர்மலம்! காண்போமே யுகயுகம்!

    1.நித்தியர் என்னும் நாமம் கொண்ட கர்த்தரைத் துதியுங்கள்!
    நிகரில்லா தம் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!

    விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும் கர்த்தரைத் துதியுங்கள்!
    ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும் கர்த்தரைத் துதியுங்கள்!

    2.மீட்கப்பட்டோர் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்!
    மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம் கர்த்தரைத் துதியுங்கள்!
    தாழ்வில் நினைத்த தேவன் அவரை மலர்ந்து துதியுங்கள்!
    தலைமுறைதோறும் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!


    Aaraathikkum Laeviyarae Karththaraith Lyrics in English

    aaraathippom vaarungal

    aaraathikkum laeviyarae karththaraith thuthiyungal!
    aaron veettar anaivarumae karththaraith thuthiyungal!

    avar entum nallavar! avar engal iratchakar!
    avar kirupai niththiyam! avar unnmai nirantharam!
    pukalnthavaril nirmalam! kaannpomae yukayukam!

    1.niththiyar ennum naamam konnda karththaraith thuthiyungal!
    nikarillaa tham makimai vilangum karththaraith thuthiyungal!
    vinnnnilum mannnnilum viruppangal puriyum karththaraith thuthiyungal!
    aaliyin aalaththil vinthaikal seyyum karththaraith thuthiyungal!

    2.meetkappattaோr ellorum karththaraith thuthiyungal!
    meetpin panniyil innainthavarellaam karththaraith thuthiyungal!
    thaalvil ninaiththa thaevan avarai malarnthu thuthiyungal!
    thalaimuraithorum makimai vilangum karththaraith thuthiyungal!

  • Aaraathikka Ummai Aaraathikka ஆராதிக்க உம்மை ஆராதிக்க

    ஆராதிக்க உம்மை ஆராதிக்க
    (இன்று) கூடியுள்ளோம்
    ஊற்றுமையா நிரப்புமையா
    உன்னத பரலோக அபிஷேகத்தால்

    உன்னதரே உம்மை ஆராதிப்போம்
    உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம்
    வல்லவரே உம்மை ஆராதிப்போம்
    வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்

    நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம்
    நங்கூரமே உம்மை ஆராதிப்போம்
    புகலிடமே உம்மை ஆராதிப்போம்
    புகழ்ச்சி நீரே உம்மை ஆராதிப்போம்

    அற்புதரே உம்மை ஆராதிப்போம்
    அடைக்கலமே உம்மை ஆராதிப்போம்
    பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம்
    பரிகாரியே உம்மை ஆராதிப்போம்


    Aaraathikka Ummai Aaraathikka Lyrics in English

    aaraathikka ummai aaraathikka
    (intu) kootiyullom
    oottumaiyaa nirappumaiyaa
    unnatha paraloka apishaekaththaal

    unnatharae ummai aaraathippom
    uyarnthavarae ummai aaraathippom
    vallavarae ummai aaraathippom
    valikaattiyae ummai aaraathippom

    nampikkaiyae ummai aaraathippom
    nangaூramae ummai aaraathippom
    pukalidamae ummai aaraathippom
    pukalchchi neerae ummai aaraathippom

    arputharae ummai aaraathippom
    ataikkalamae ummai aaraathippom
    parisuththarae ummai aaraathippom
    parikaariyae ummai aaraathippom

  • Aaraathikka koodinom ஆராதிக்கக் கூடினோம்

    ஆராதிக்கக் கூடினோம்
    ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்
    வல்ல இயேசு நம் தேவன்
    என்றென்றும் அவர் நல் தேவன்

    தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
    மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
    மகிமை மகிமையே என் மனம் பாடுதே -2
    மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே

    சீயோன் பெலனே வெற்றி சிகரமே
    சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
    ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்
    நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே

    கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
    கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
    அல்லேலூயா என் ஆவி பாடுதே
    ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே

    தேவ சாயல் சபையில் தோன்றுதே
    தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்
    தேவ சேவையே என் கெம்பீர சேவை
    தேவ ஆவியில் நிறைந்து நானும் ஆடிப்பாடுவேன்


    Aaraathikka koodinom Lyrics in English

    aaraathikkak kootinom
    aarppariththup paadiduvom
    valla Yesu nam thaevan
    ententum avar nal thaevan

    thaeva vaasasthalam entum inpamaanathae
    makimai thaevan kiristhu Yesu pirasannam ingae
    makimai makimaiyae en manam paaduthae -2
    makkal maththiyil entum makilchchi ponguthae

    seeyon pelanae vetti sikaramae
    senaikalin karththar Yesu kiriyai seykiraar
    jeevan pelanum nal aaseervaathamum
    niththiya jeevan intum ennil ongi nirkuthae

    karththar samookam en vaalvin maenmaiyae
    karththar Yesu raajan entum uyarnthu nirkiraar
    allaelooyaa en aavi paaduthae
    aaraathanai alaku ennai kavarnthu konndathae

    thaeva saayal sapaiyil thontuthae
    thaevar naduvil Yesu niyaayam seykiraar
    thaeva sevaiyae en kempeera sevai
    thaeva aaviyil nirainthu naanum aatippaaduvaen

  • Aaraathanaikkul Vaasam Seyyum ஆராதனைக்குள் வாசம் செய்யும்

    ஆராதனைக்குள் வாசம் செய்யும்
    ஆவியானவரே
    எங்கள் ஆராதனைக்குள் – இன்று
    வாசம் செய்கிறீர் (2)

    அல்லேலூயா ஆராதனை (4)
    ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

    1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்
      சீயோன் உச்சியிலும்
      கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
      என்னில் நீர் வாசம் செய்யும்
    2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்
      நீர் மேல் அசைந்தீர்
      துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
      என்னில் நீர் வாசம் செய்யும்
    3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
      பலிபீட நெருப்பிலே
      இல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்
      உள்ளத்தில் வாசம் செய்யும்
    4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
      மேகங்கள் நடுவில் நீர்
      நித்திய உலகில் வாசம் செய்தீர்
      என்னில் நீர் வாசம் செய்யும்

    Aaraathanaikkul Vaasam Seyyum Lyrics in English

    aaraathanaikkul vaasam seyyum
    aaviyaanavarae
    engal aaraathanaikkul – intu
    vaasam seykireer (2)

    allaelooyaa aaraathanai (4)
    aaraathanai aaraathanai aaraathanai (2)

    1. seenaay malaiyil vaasam seytheer
      seeyon uchchiyilum
      kanmalai vetippil vaasam seytheer
      ennil neer vaasam seyyum
    2. neethiyin sapaiyil vaasam seytheer
      neer mael asaintheer
      thuthikalin maththiyil vaasam seytheer
      ennil neer vaasam seyyum
    3. parisuththa sthalaththil vaasam seytheer
      palipeeda neruppilae
      illangal thorum vaasam seytheer
      ullaththil vaasam seyyum
    4. mael veettaraiyil vaasam seytheer
      maekangal naduvil neer
      niththiya ulakil vaasam seytheer
  • Aaraathanai Thaevanae Aaraathanai Iyaesuvae ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

    ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
    ஆராதனை ஆவியே, ஆராதனை ஆராதனை -(2)

    1. நித்தியரே ஆராதனை, சத்தியரே ஆராதனை -(2)
      நித்தமும் காக்கும் தேவனே
      சத்தியம் பேசும் ராஜனே
      ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)
    2. உன்னதரே ஆராதனை, உத்தமரே ஆராதனை -(2)
      உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
      ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)
    3. மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை -(2)
      மகிமையான தேவனே, மாசில்லாத ராஜனே
      ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)
    4. புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை -(2)
      பூரணமான தேவனே, பூலோக ராஜனே
      ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)

    Aaraathanai Thaevanae Aaraathanai Iyaesuvae Lyrics in English

    aaraathanai thaevanae aaraathanai Yesuvae
    aaraathanai aaviyae, aaraathanai aaraathanai -(2)

    1. niththiyarae aaraathanai, saththiyarae aaraathanai -(2)
      niththamum kaakkum thaevanae
      saththiyam paesum raajanae
      aaraathanai aaraathanai -(2) (aaraathanai)
    2. unnatharae aaraathanai, uththamarae aaraathanai -(2)
      unnmaiyaana thaevanae uyirulla raajanae
      aaraathanai aaraathanai -(2) (aaraathanai)
    3. mathuramae aaraathanai makaththuvamae aaraathanai -(2)
      makimaiyaana thaevanae, maasillaatha raajanae
      aaraathanai aaraathanai -(2) (aaraathanai)
    4. puthumaiyae aaraathanai punnnniyamae aaraathanai -(2)
      pooranamaana thaevanae, pooloka raajanae
      aaraathanai aaraathanai -(2) (aaraathanai)
  • Aaraathanai Seivom ஆராதனை செய்வோம்

    ஆராதனை செய்வோம் ஆராதனை
    அதிசயமானவரை
    துதிகளை செலுத்தி துதிப்போம்
    நம் துதிகளில் வசிப்பவரை

    பலத்திலே சிறந்தவர்
    பராக்கிரமம் செய்பவர்
    பாடுகள் பட்டாரே
    நம்மை பரிசுத்த செய்யவே

    எதிர்த்திடு எரிகோவை
    தகர்த்திடு கோட்டைகளை
    அபிஷேகம் செய்தாரே
    ஆவியில் நிரம்பிடு

    அலங்கத்திற்குள் சமாதானம்
    அரண்மனைக்குள் ஆரோக்கியமும்
    உண்டாக செய்வாரே
    உண்மையாய் ஆராதித்தால்


    Aaraathanai Seivom Lyrics in English

    aaraathanai seyvom aaraathanai
    athisayamaanavarai
    thuthikalai seluththi thuthippom
    nam thuthikalil vasippavarai

    palaththilae siranthavar
    paraakkiramam seypavar
    paadukal pattarae
    nammai parisuththa seyyavae

    ethirththidu erikovai
    thakarththidu kottaைkalai
    apishaekam seythaarae
    aaviyil nirampidu

    alangaththirkul samaathaanam
    arannmanaikkul aarokkiyamum
    unndaaka seyvaarae
    unnmaiyaay aaraathiththaal

  • Aaraathanai Naayakan Neerae ஆராதனை நாயகன் நீரே

    ஆராதனை நாயகன் நீரே
    ஆராதனை வேந்தனும் நீரே
    ஆயுள் முடியும் வரை
    உம்மை தொழுதிடுவேன்

    1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
      ஆண்டவர் இயேசுவிலே
      விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
      என்றென்றும் தொழுதிடுவேன் — ஆராதனை
    2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
      மகிமையின் தேவன் நீரே
      முழங்கால் யாவுமே முடங்கிடுமே
      மகிழ்வுடன் துதித்திடவே — ஆராதனை
    3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
      திரும்பவும் வருவேன் என்றீர்
      ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே
      அனுதினம் வணங்கிடுவேன் — ஆராதனை

    Aaraathanai Naayakan Neerae Lyrics in English

    aaraathanai naayakan neerae
    aaraathanai vaenthanum neerae
    aayul mutiyum varai
    ummai tholuthiduvaen

    1. aayiram paerkalil siranthor
      aanndavar Yesuvilae
      vitivelliyae enthan piriyam neerae
      ententum tholuthiduvaen — aaraathanai
    2. maantharkal pottidum theyvam
      makimaiyin thaevan neerae
      mulangaal yaavumae mudangidumae
      makilvudan thuthiththidavae — aaraathanai
    3. mutivillaa raajjiyam arula
      thirumpavum varuvaen enteer
      aayaththamaay naam sernthidavae
      anuthinam vanangiduvaen — aaraathanai
  • Aaraathanai Aaraathanai Vallavarae ஆராதனை ஆராதனை வல்லவரே

    ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
    ஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே
    உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
    உயிர் உள்ள நாளெல்லாம் (2)

    1. பாவங்கள் எமக்காய் சுமந்தவரே
      உமக்கே ஆராதனை
      பாடுகள் எனக்காய் சகித்தவரே
      உமக்கே ஆராதனை
    2. ஆவியின் வரங்களைத் தந்தவரே
      உமக்கே ஆராதனை
      அபிஷேகம் எனக்காய் தந்தவரே
      உமக்கே ஆராதனை
    3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே
      உமக்கே ஆராதனை
      பாதாள வல்லமை தகர்த்தீரே
      உமக்கே ஆராதனை

    Aaraathanai Aaraathanai Vallavarae Lyrics in English

    aaraathanai aaraathanai vallavarae nallavarae
    aaraathanai aaraathanai arputharae athisayamae
    unthan naamam uyarththiyae paadiduvaen
    uyir ulla naalellaam (2)

    1. paavangal emakkaay sumanthavarae
      umakkae aaraathanai
      paadukal enakkaay sakiththavarae
      umakkae aaraathanai
    2. aaviyin varangalaith thanthavarae
      umakkae aaraathanai
      apishaekam enakkaay thanthavarae
      umakkae aaraathanai
    3. maranaththai enakkaay jeyiththavarae
      umakkae aaraathanai
      paathaala vallamai thakarththeerae
      umakkae aaraathanai
  • Aaraathanai Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை ஆராதனை

    துதிப்போம் தூயவரை

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை துதி ஆராதனை – 4

    துதிக்கின்றோம் தூயவரே
    துதிக்கின்றோம் துணையாளரே
    தோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்
    உம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள்

    1.குளமாக நானும் தேங்கிக் கிடந்தேனே
    நதியாக என்னை நடக்க வைத்தீரே
    விறகாக நானம் காய்ந்து கிடந்தேனே
    வீணையாக என்னை இசைத்து விட்டீரே
    கல்வாரி ரத்தம் எனக்காக சிந்தி
    கழுவி எடுத்தவரே – என்
    காயங்கள் துடைத்தவரே – ஆராதனை

    2.உளையான சேற்றில் உழன்று கிடந்தேனே
    உயிரோடு என்னை உருவி எடுத்தீரே
    திரியாக நானும் கருகி கிடந்தேனே
    ஒளியேற்றி என்னை உருமாற்றினீரே
    பாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கி
    பரிசுத்தம் தந்தவரே – என்னை
    பாசத்தால் வென்றவரே – ஆராதனை


    Aaraathanai Aaraathanai Aaraathanai Lyrics in English

    thuthippom thooyavarai

    aaraathanai aaraathanai
    aaraathanai thuthi aaraathanai – 4

    thuthikkintom thooyavarae
    thuthikkintom thunnaiyaalarae
    thoththirangal umakku koti kotikal
    ummai naangal thuthikkinta vaanampaatikal

    1.kulamaaka naanum thaengik kidanthaenae
    nathiyaaka ennai nadakka vaiththeerae
    virakaaka naanam kaaynthu kidanthaenae
    veennaiyaaka ennai isaiththu vittirae
    kalvaari raththam enakkaaka sinthi
    kaluvi eduththavarae – en
    kaayangal thutaiththavarae – aaraathanai

    2.ulaiyaana settil ulantu kidanthaenae
    uyirodu ennai uruvi eduththeerae
    thiriyaaka naanum karuki kidanthaenae
    oliyaetti ennai urumaattineerae
    paavangal neekki saapangal pokki
    parisuththam thanthavarae – ennai
    paasaththaal ventavarae – aaraathanai

  • Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkutane ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

    உள்ளமும் ஏங்கிடுதே
    உணர்வுகளும் துடிக்குதே
    உம் முகத்தை பார்க்கணும்
    உம்மோடு இணையணும்

    நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
    ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
    எல்லாம் மறக்கணும்
    உம்மையே நினைக்கணும்
    உம் சித்தம் செய்யணும்
    இன்னும் உம்மை நெருங்கணும்

    என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
    உம் அன்பை விட்டு என்னால்
    எங்கு செல்ல கூடுமோ
    நீரே என் நம்பிக்கை
    நீரே என் ஆதரவு
    உம் சமுகமே போதும்
    அதுவே என் ஆனந்தம்

    உயிர் கொண்டேன் உம்மாலே
    உம்மாலே வாழ்கின்றேன்
    நீர் தந்த வாழ்வதனை
    உமக்கே தருகின்றேன்

    என்னை வனைந்திடுமே
    உமக்கே பயன்படுத்தும்
    என் மூச்சு திரும்போது
    உம்மடியில் சாயணுமே


    Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkutane Lyrics in English

    aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae
    aaraathanai aaraathanai aaraathanai umakkuththaanae

    ullamum aengiduthae
    unarvukalum thutikkuthae
    um mukaththai paarkkanum
    ummodu innaiyanum

    neer seytha nanmaikalai ninaiththu paarkkiraen
    ovvontum oru vitham rusiththu makilkinten
    ellaam marakkanum
    ummaiyae ninaikkanum
    um siththam seyyanum
    innum ummai nerunganum

    en aasai neerthaanae neerinti naanillai
    um anpai vittu ennaal
    engu sella koodumo
    neerae en nampikkai
    neerae en aatharavu
    um samukamae pothum
    athuvae en aanantham

    uyir konntaen ummaalae
    ummaalae vaalkinten
    neer thantha vaalvathanai
    umakkae tharukinten

    ennai vanainthidumae
    umakkae payanpaduththum
    en moochchu thirumpothu
    ummatiyil saayanumae