I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே தாங்குகின்றீர்மனபாரத்தால் சோர்ந்திடும்போதுஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் எனக்காக நீர் யாவும்…
-
Yesuve Unnai Kanamal இயேசுவே உன்னைக் காணாமல்
இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது சுமைகள் இறங்காது இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது உள்ளம் அடங்காது – இயேசுவே உன்னை உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது…
-
Yesuve Ummai Polaga இயேசுவே உம்மைப்போலாக
இயேசுவே உம்மைப்போலாகவாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம்முற்றும் படைத்து விட்டேன்என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே பாவமறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலமதை தாருமையா – உந்தன் உபத்திரவம் உண்டு உலகினில் என்றுஉலகத்தை வென்றேனென்றீர்உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவேபெலமதை தாருமையா – உந்தன் சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலமதைத் தாருமையா – உந்தன் தலைசாய்க்க தலமில்லைதரணியில் உறவில்லைநிலையில்லா பூவில் என்றீர்நானும் உம்மைப் போல தியாகம் செய்யபெலமதைத் தாருமையா…
-
Yesuve Um Samukathil இயேசுவே உம் சமுகத்தில்
இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என்தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும் ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம்ஆவியை ஊற்றிடும் இப்போதே உமக்காக நான் காத்திருப்பேன்இயேசுவே என்னை நிரப்பிடும் உம் அன்பினால் அணைத்திடுமேஉள்ளங்கையில் என்னை தாங்குமே உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்நினைவுகள் எல்லாம் நீரே தானே Yesuve Um Samukathil Lyrics in English Yesuvae um samukaththil naan varukaiyilum aaviyaal ennai…
-
Yesuve Thaveethin Kumaranae இயேசுவே தாவீதின் குமாரனே
இயேசுவே தாவீதின் குமாரனேஇரங்கிடும் எனக்கு இரங்கிடும்நீர் வந்தால் போதும்என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும்திறந்திடும் கண்கள் திறந்திடும் இயேசுவே சர்வ வல்லவரேஉம்மால் கூடாதது ஒன்றுமில்லையேஒரு வார்த்தை போதும்என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும்மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும் விசுவாசித்தாலே எல்லாம் மாறும்விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்நானும் உம்மை விசுவாசிக்கிறேன்விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன் விசுவாசித்தாலே எல்லாம் மாறும்விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும் Yesuve thaveethin kumaranae Lyrics in…
-
Yesuve Neer Nallavar இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தைஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuve Neer Nallavar Lyrics in EnglishYesuvae neer nallavarutaikkappatta naerangalil thunnaiyaaka ninteerenakku nallavaraay enakku nallavaraayrompa nallavaraay iruppavarae eppati naan nanti umakku solluvaenseytha nanmaikal aeraalamaeiratchippin paaththiraththai eduththukkonndu paathaththaioyaamal muththam seykiraen
-
Yesuve Kirubasana Pathiye யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட
யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிரு பாசனப்பதியே. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதிதீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,குறை…
-
Yesuve Jeeva Malare இயேசுவே ஜீவ மலரே
பல்லவி இயேசுவே ஜீவ மலரே கல்வாரியில் கசங்கிய மலரே அனுபல்லவி பள்ளத்தாக்கின் லீலியாய் சாரோனின் ரோஜாவாய் இருந்தும் எனக்காய் இருந்தும் எனக்காய் கனிதரும் வாழ்வின் ஆதாரம் கல்வாரி மலையின் மாதியாகம் பொறுக்க இயலா உம் தியாகம் குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும் Yesuve Jeeva Malare Lyrics in Englishpallavi Yesuvae jeeva malarae kalvaariyil kasangiya malarae anupallavi pallaththaakkin leeliyaay saaronin rojaavaay irunthum enakkaay irunthum enakkaay kanitharum vaalvin aathaaram…
-
Yesuve Enthan Aathma இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மைநான் என்றும் உயர்த்திப் பாடுவேன் நேசிக்கிறேன் உம்மைஎன்னைப் பிரியாத மெய் அன்பே இயேசு தான் உலகின் இரட்சகர்எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம் ஆராதிப்பேன் உம்மைஎன்னைப் பிரியாத மெய் அன்பே Yesuve enthan aathma Lyrics in EnglishYesuvae enthan aathma naesarae ummainaan entum uyarththip paaduvaen naesikkiraen ummaiennaip piriyaatha mey anpae Yesu thaan ulakin iratchakarellaa paavamum sumanthu…
-
Yesuve Ennai Neer இயேசுவே என்னை நீர்
இயேசுவே என்னை நீர் முழுமையாய் அறிவீர்என் ஜீவன் நாட்கள் உம் கையில்எனக்காக யாவையும் செய்பவரேஇம்மட்டும் நன்மையே செய்தீர் என் எண்ணங்களெல்லாமே தெரியும் உமக்குஎன் ஏக்கங்களெல்லாமே புரியும்தெரிந்தவரே புரிந்தவரேஎன் ஏக்கங்கள் நிறைவேற்றுவீர் கண்ணீர் துடைத்து கரம் பற்றி நடத்திகைவிடாது அணைத்தென்னைக் காத்தீர்உம் ஆறுதல்கள் தேற்றுதல்கள்எந்தனை சூழச் செய்தீர் புரியாத சூழல் புரிந்திடா மனிதர்என் மனம் உடைத்திட்ட போதுஉம் வார்த்தை ஒன்றே உயிர்ப்பித்ததேதுவண்ட என் ஆத்துமாவை தனியாக நின்று அநாதையாய் உணர்ந்துகதறிய கசப்பான வேளைஉம் பிரசன்னம் தந்தீர் துணையாய் நின்றீர்அன்பினால்…
Got any book recommendations?