I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Un Vetkathirku Bathilaga உன் வெட்கத்திற்கு பதிலாக

    உன் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பான பலன் வரும்உன் இலட்சைக்கு பதிலாகநித்திய மகிழ்ச்சி வரும் துதித்திடுவோம் போற்றிடுவோம்மகிழ்ந்திடுவோம் ஸ்தோத்தரிப்போம் சாம்பலுக்கு பதிலாகசிங்காரம் கொடுப்பாரேதுயரத்திற்கு பதிலாகதைலத்தை கொடுப்பாரே – ஆனந்த சோர்வை எல்லாம் மாற்றிடுவார்துதியின் உடை தருவார்நீதி தேவன் சரிக்கட்டுவார்ஆறுதல் தந்திடுவார் – நல்ல திறந்த வாசல் உனக்கு உண்டுதிகையாதே கலங்காதேஅவர் நாமத்தை தொழுதிடுவாய்மகிமையை அடைந்திடுவாய் – அவர் Un Vetkathirku Bathilaga Lyrics in English un vetkaththirku pathilaakairattippaana palan varumun ilatchaைkku pathilaakaniththiya makilchchi varum thuthiththiduvom…

  • Anudhinamu maa bhaaramu
    అనుదినము మా భారము

    అనుదినము మా భారము – భరించే దేవాఅనిశము నీ మేళ్ళతో – నింపుచున్నావు సన్నుతించు మనిశము – నా ప్రణమా యేసునిపరిశుద్ధ నామమును – పొగడు మెప్పుడుఒంటె బరువు దీవెనలు – వీపున మోసె నా శరీరమున ముల్లు – బాధపరచుచుండగావేదనతో వేడగా – ధైర్యమిచితివిఆ కృప నీ కెల్లప్పుడు – చాలునంటివి అపరాధముతో మేము చిక్కుకొని యుండగానీ రక్తముతో మమ్ము – విమోచించితివినీదు కృప మహదై-శ్వర్యంబును బట్టి అన్నిటిలో నెప్పుడు – సకల సంపదలతోనుసమృద్ధితో మమ్ములను…

  • Un Thaalanthellaam Inrae Selavitu உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு

    செலவிடு உன் தாலந்தெல்லாம் உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடுஇயேசு கிறிஸ்துவுக்காய்உன் சம்பத்தெல்லாம் இன்றே செலவிடுசுவிசேஷத்திற்காய் பணத்தின் ஆசை தீமையின் வேராயிருக்கிறதுஉண்ணவும் உடுக்கவும் உண்டானால் அதுபோதும் உலகத்தில் ஒன்று கூட கொண்டு வந்ததில்லைஇகத்திலிருந்து ஒன்றும் கொண்டு போவதில்லை ஆத்துமா ஆதாய பெலன் ஜீவ விருட்சம்காத்திருந்து பெற்றுக் கொண்டால் பாக்கியம் அடைவாய் Un Thaalanthellaam Inrae Selavitu Lyrics in Englishselavidu un thaalanthellaam un thaalanthellaam inte selaviduYesu kiristhuvukkaayun sampaththellaam inte selavidusuviseshaththirkaay panaththin aasai theemaiyin…

  • Anukarimchedha nae nanudhinamu
    అనుకరించెద నే ననుదినము

    అనుకరించెద నే ననుదినమును బాలుఁ డేసు ననువుగాను జ్ఞానమునందును వయస్సునందును దే వుని ప్రేమను మానవుల ద యను బెరిగినబాలుఁడేసు ||ననుకరించెద|| పరదేశంబున వసించి పరమాత్తుని మదిఁ దలంచి దురితమునుజయించిన స చ్చరితుఁడైన యోసేపు ||ననుకరించెద|| తల్లి యానతి నెరవేర్చి తమ్ముని కష్టములఁ దీర్చి యెల్లకాలముండు కీర్తినిల గడించిన మిర్యాము ||ననుకరించెద|| పాలు మరచినది మొదలు ప్రభు సేవా సంపదలు ఆలయమునఁబూసిన సు బాలకుండు సమూయేలు ||ననుకరించెద|| శత్రువులను బరిమార్చి మిత్రులకు జయంబొనర్చి స్తోత్రగీతములురచించిన సుందరుండౌ దావీదు…

  • Un Pugazhai Paduvathu உன் புகழைப் பாடுவது என்

    உன் புகழைப் பாடுவது என்வாழ்வின் இன்பமைய்யாஉன் அருளைப் போற்றுவது என்வாழ்வின் செல்வமைய்யா துன்பத்திலும் இன்பத்திலும் நல்தந்தையாய் நீ இருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல்அன்னையாய் அருகிருப்பாய் (2)அன்பு எனும் அமுதத்தினை நான்அருந்திட எனக்களிப்பாய்உன்நின்று பிரியாமல்நீ என்றும் அணைத்திருப்பாய் (2) – உன் புகழை பல்லுயிரை படைத்திருப்பாய் நீஎன்னையும் ஏன் படைத்தாய்பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீஎன்னையும் ஏன் அழைத்தாய் (2)அன்பினுக்கு அடைக்கும் தாழ்ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்உன் அன்பை மறவாமல்நான் என்றும் வாழ்ந்திருப்பேன் (2) -உன் புகழை Un Pugazhai Paduvathu Lyrics in…

  • Anyajanulaela laechi gallaththu chaeyuchunnaaru
    అన్యజనులేల లేచి గల్లత్తు చేయుచున్నారు

    అన్యజనులేల లేచి – గల్లత్తు చేయుచున్నారు అన్యజనులేల జనములేల వ్యర్థమైన దాని తలంచుచున్నవి భూలోక రాజులు లేచి – వారేకముగా ఆలోచించివారి పాశములను తెంపి – పారవేయుద మనుచున్నారు ఆకాశ వాసుండు – వారిని – అపహసించుచున్నాడు – నవ్వివారలతో పల్కి కోపముతో – వారిని తల్లడిల్ల చేయును పరిశుద్ధమైన – నాదు – పర్వతమగు సీయోను మీదనారాజునాసీనునిగా జేసి – యున్నానని సెలవిచ్చెను కట్టడ వివరింతు – నాకు – యిట్లు చెప్పెను యెహోవాయందునీవు నా…

  • Un Nenjilae Undana Visarankalai Nee உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

    உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீகர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவிவிண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குதுவேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீதிடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரிசந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திருநீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம். Un Nenjilae Undana…

  • Un Meetpar Senra Paathaiyil உன் மீட்பர் சென்ற பாதையில்

    மீட்பர் பாதையில் செல் உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? சிலுவையை நான் விடேன்சிலுவையை நான் விடேன் ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில். Un…

  • Un Kariyathai Vaikapannum Karthar உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்உனக்குள் வசிக்கின்றார் – (2)உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்துதம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் உன் நினைவு அவர் நினைவு அல்லமேலானதை செய்வார் – (2)உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் –…

  • Un Kanavugal உன் கனவுகள்

    உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோஉன் சிறகுகள் உடைந்ததோ என் மனமேகண்ணீர்தான் உன் நண்பனோகவலைதான் உன் உலகமோகாயங்கள் மன ஆழத்தில் என் மனமே இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமேவிடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே நீதியின் சூரியன் உன் பக்கம்உன் வாழ்வில் என்றுமே உதயமே உன்னை மீட்க நான் வந்தேனேஎன் ஜீவனை நான் தந்தேனேஉன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,இனி என்றும் நீ என் சொந்தமே உம்மை நம்பி நான் வந்தேனேஎன்னை உம்மிடம் தந்தேனேஉம்மை நானும் ஏற்றுக்…

Got any book recommendations?