Tag: இயேசு கதவைத் திறந்தால்

  • இயேசு கதவைத் திறந்தால் Yehsu Kathavai thiranthal

    இயேசு கதவைத் திறந்தால்
    யாராலும் அடைக்க முடியவில்லை
    இயேசு கதவை அடைத்தால்
    யாராலும் திறக்க முடியவில்லை – 2
    திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
    எனக்காய் கதவை திறந்திடுவார்
    அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
    எதிரியின் கதவை அடைத்திடுவார் – 2

    சத்துரு ஒரு வழியாய் வந்தால்
    ஏழு வழியாய் ஓடிப்போவான்
    துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்
    கிருபையால் என்னை தாங்கிடுவார் – 2 – இயேசு

    வெண்கலக்கதவுகளை உடைத்து
    பாதைகளெல்லாம் சமமாக்குவார்
    எரிகோவின் மதிலும் யோர்தானும்
    ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார் – 2 – இயேசு


    Yehsu Kathavai thiranthal
    Yaraalum adaika mudiyavillai
    Yeshu Kathavai adaithaal
    Yaraalum thirakka mudiyavillai -2
    Thiranthiduvar Kathavai thiranthiduvaar
    Yenakkai Kathavai thiranthiduvar
    Adaithiduvar Kathavai adaithiduvaar
    Ethiriyin Kathavai adaithiduvaar – 2

    Sathuru oru vazhiyaai vanthaal
    Ezhu vazhiyaai Oodip povaan
    Thunbangal nerudum velaigallil – Avar
    Kirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu

    Vengalak Kathavugalai udaithu
    Pathaigalellam samamakkuvar
    Yerigovin Mathilum Yorthanum
    Ovvonraai Vazhi matruduvaar – 2 – Yesu