Tag: உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்

  • உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார் Uyirthelunthaar Uyirthelunthaar

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    தாவீதின் மைந்தன்
    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    நம் பாவம் எல்லாம் நீக்கவே
    ரட்சகர் இயேசு வந்தாரே
    சொன்னபடி மூன்றாம் நாளில்
    மரணத்தை வென்றுயிர்த்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    மரணத்தின் கூர் முறிந்தது
    உன் ஜெயம் எங்கே பாதாளமே
    சிலுவையிலே வெற்றி பெற்று
    நம் ராஜன் உயித்தெழுந்தார்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

    ஜீவன்மும் உயிர்த்தெழுதலும்
    நானேதான் என்று சொன்னனரே
    அவரே நீ விசுவாசத்தால்
    மரித்தாலும் பிழைத்திடுவாய்

    உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
    நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்


    Uyirthelunthaar Uyirthelunthaar
    Thaavithin Mainthan Uyirthelunthaar
    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Nam Paavam ellam neetkavae
    Ratchakar Yesu Vantharae
    Sonnapadi Moontraam Naalil
    Maranathai Ventruyirthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Maranthain Koor murinthathu
    un jeyam enge paathalame
    siluvaiyilae vettri pettru
    Nam rajan Uyirthelunthaar

    UyirthelunthaarUyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar

    Jeevanmum uyirtheluthalum
    Naanethaan entru sonnanare
    Avarae nee visuvasithaal
    Marithaalum pillaithiduvaai

    Uyirthelunthaar Uyirthelunthaar
    Nam Yesu Rajan Uyirthelunthaar