Tag: உள்ளமெல்லாம் உருகுதையோ

  • உள்ளமெல்லாம் உருகுதையோ Ullamellaam Urukuthaiyo

    உள்ளமெல்லாம் உருகுதையோ
    உத்தமனை நினைக்கையிலே
    உம்மையல்லால் வேறே தெய்வம்
    உண்மையாய் இங்கில்லையே
    கள்ளனென்று தள்ளிடாமல்
    அள்ளி என்னை அணைத்தவா
    சொல்லடங்கா நேசத்தாலே
    சொந்தமாக்கிக் கொண்டீரே

    எத்தன் என்னை உத்தமனாக்க
    சித்தம் கொண்டீர் என் ஏசையா
    எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
    அத்தனையும் நீர் மன்னித்தீர்
    இரத்தம் சிந்த வைத்தேனே நான்
    அத்தனையும் என் பாவமன்றோ
    கர்த்தனே உம் அன்புக்கீடாய்
    நித்தம் உம்மையே சேவிப்பேன்

    மேக மீதில் இயேசு ராஜன்
    வேகம் வரும் நாள் என்றோ
    லோகமீதில் காத்திருப்போர்
    ஏக்கமெல்லாம் தீர்ந்திட
    தியாக ராஜன் இயேசுவை நான்
    முகமுகமாய் தரிசிக்க
    ஆவலோடு ஏங்கும் தாசன்
    சோகம் நீங்கும் நாள் எப்போ


    Ullamellaam Urukuthaiyo
    Uththamanai Ninaikkaiyilae
    Ummaiyallaal Vaetae Theyvam
    Unnmaiyaay Ingillaiyae
    Kallanentu Thallidaamal
    Alli Ennai Annaiththavaa
    Solladangaa Naesaththaalae
    Sonthamaakkik Konnteerae

    Eththan Ennai Uththamanaakka
    Siththam Konnteer En Aesaiyaa
    Eththanaiyaam Thurokam Naan Seythaen
    Aththanaiyum Neer Manniththeer
    Iraththam Sintha Vaiththaenae Naan
    Aththanaiyum En Paavamanto
    Karththanae Um Anpukgeedaay
    Niththam Ummaiyae Sevippaen

    Maeka Meethil Yesu Raajan
    Vaekam Varum Naal Ento
    Lokameethil Kaaththiruppor
    Aekkamellaam Theernthida
    Thiyaaka Raajan Yesuvai Naan
    Mukamukamaay Tharisikka
    Aavalodu Aengum Thaasan
    Sokam Neengum Naal Eppo