Tag: ஊழியம் செய்வதற்கு

  • ஊழியம் செய்வதற்கு Uuzhiyam Seyvatharku

    ஊழியம் செய்வதற்கு
    செல்வம் தேவை யார் சொன்னார்
    அழைப்பை ஏற்கும் நெஞ்சம் போதும்
    ஊழியம் செய்வதற்கு
    தகுதிகள் தேவை யார் சொன்னார்
    மீன்கள் பிடிக்க தெரிந்தால் போதும்
    ஓ… எல்லாம் அறிந்த ஞானிகளில்
    ஒன்னும் அறியா உன்னை என்னை
    அவரின் அழைப்பிற்காக தெரிந்து கொண்டார்
    ஓ… கையில் வேதம் நெஞ்சில் பாரம்
    மற்றும் எல்லாம் அவரை சேரும்
    இயேசுவுக்காய் எதையும் செய்ய சேர்த்துக் கொள்வார்

    வா வா வா வா… வா வா வா வா…
    கைகள் கோர்ப்போம் வா…
    வா வா வா வா… வா வா வா வா…
    மனுஷரை பிடிப்போம் வா…

    மேய்ப்பனில்லா மந்தை போல
    அலையும் மக்களை காண்கிறோம்
    உள்ளம் உடைந்தும் உருக்குலைந்தும்
    கதறும் சத்தம் நாம் கேட்கிறோம்
    அக்கரைக்கு யாத்திரை செய்யும்
    படகில் நாம் சிறு பயணிகள்
    கதறும் சத்தம் கேட்டு நாம்
    நம் படகில் ஏற்றாத பாவிகள்

    வா வா பெரும் அழைப்பிற்காக
    உன்னை அழைத்திருக்கையில்
    நீ தான் அழைப்பிற்காக
    கொஞ்சம் காத்து நிற்கிறாய்

    வா வா வா வா… வா வா வா வா
    கைகள் கோர்ப்போம் வா
    வா வா வா வா… வா வா வா வா
    மனுஷரை பிடிப்போம் வா


    Uuzhiyam Seyvatharku
    Selvam Thaevai Yaar Sonnaar
    Azhaippai Aerkum Negnsam Poethum
    Uuzhiyam Seyvatharku
    Thakuthikal Thaevai Yaar Sonnaar
    Meenkal Pitikka Therinthaal Poethum
    Oo… Ellaam Arintha Gnaanikalil
    Onnum Ariyaa Unnai Ennai
    Avarin Azhaippirkaaka Therinthu Kontaar
    Oo… Kaiyil Vaetham Negnsil Paaram
    Marrum Ellaam Avarai Saerum
    Iyaesuvukkaay Ethaiyum Seyya Saerththuk Kolvaar

    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
    Kaikal Koerppoem Vaa…
    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
    Manusharai Pitippoem Vaa…

    Maeyppanillaa Manthai Poela
    Alaiyum Makkalai Kaankiroem
    Ullam Utainthum Urukkulainthum
    Katharum Saththam Naam Kaetkiroem
    Akkaraikku Yaaththirai Seyyum
    Patakil Naam Siru Payanikal
    Katharum Saththam Kaettu Naam
    Nam Patakil Aerraatha Paavikal

    Vaa Vaa Perum Azhaippirkaaka
    Unnai Azhaiththirukkaiyil
    Nee Thaan Azhaippirkaaka
    Kognsam Kaaththu Nirkiraay

    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa
    Kaikal Koerppoem Vaa
    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa
    Manusharai Pitippoem Vaa