Tag: எந்தன் கன்மலையானவரே

  • எந்தன் கன்மலையானவரே Enthan Kanmalaiyaanavarae

    எந்தன் கன்மலையானவரே
    என்னை காக்கும் தெய்வம் நீரே
    வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
    மகிமைக்கு பாத்திரரே

    ஆராதனை உமக்கே – 4

    உந்தன் சிறகுகளின் நிழலில்
    என்றென்றும் மகிழச் செய்தீர்
    தூயவரே என் துணையாளரே
    துதிக்குப் பாத்திரரே — ஆராதனை

    எந்தன் பெலவீன நேரங்களில்
    உம் கிருபை தந்தீரைய்யா
    இயேசு ராஜா என் பெலனானீர்
    எதற்கும் பயமில்லையே — ஆராதனை

    எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
    உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
    ராஜா நீர் செய்த நன்மைகளை
    எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை


    Enthan Kanmalaiyaanavarae
    Ennai Kaakkum Theyvam Neerae
    Vallamai Maatchimai Nirainthavarae
    Makimaikku Paaththirarae

    Aaraathanai Umakkae – 4

    Unthan Sirakukalin Nilalil
    Ententum Makilach Seytheer
    Thooyavarae En Thunnaiyaalarae
    Thuthikkup Paaththirarae — Aaraathanai

    Enthan Pelaveena Naerangalil
    Um Kirupai Thantheeraiyyaa
    Yesu Raajaa En Pelanaaneer
    Etharkum Payamillaiyae — Aaraathanai

    Enthan Uyirulla Naatkalellaam
    Ummai Pukalnthu Paadiduvaen
    Raajaa Neer Seytha Nanmaikalai
    Ennnniyae Thuthiththiduvaen — Aaraathanai