Tag: என்றும் மாறாதவர்

  • என்றும் மாறாதவர் Enrum marathavar

    என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
    என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்

    மலைகள் விலகினாலும்
    பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
    மாறாததும் என்றுமே உம் கிருபை
    மண்ணிலே என் ஆனந்தமே

    உந்தன் மறைவினிலே
    தங்கி நான் இருப்பேன்
    உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலமே

    உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
    எங்கும் படர்ந்திடுவேன்
    சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
    நித்தம் கன் கொடுப்பேன்


    Enrum marathavar nir ennai maravathavar
    enrum nataththituvir nithiyin pathaiyil

    malaikal vilakinalum
    parvatham nilaippeyarnthalum
    marathathum enrume um kirupai
    mannile en aananthame

    unthan maraivinile
    thangki nan iruppen
    unthan sirakukale en thanysam
    nire en ataikkalame

    ummil nilaiththirukkum kotiyay
    engkum patarnthituven
    suththam seythituvir nir ennai
    niththam kan kotuppen