Tag: என் உள்ளமெல்லாம்

  • என் உள்ளமெல்லாம் En ullamellam

    என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதே
    என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
    உம்மை வாஞ்சிக்குதே

    மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போல
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்க
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே

    பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணர
    என் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே


    En ullamellam vanysikkuthe
    en aavi aathma sariramellam
    ummai vanysikkuthe

    mananathu nirotaiyai vanysiththu katharvathu pola
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    ummotu nan uravatiye aaviyil makizhnthu thuthikka
    en aaththuma ummai thane vanysiththu katharituthe

    paralokaththin makimaiyai rasiththu rusiththu unara
    en aaththuma ummai thane vanysiththu katharituthe