Tag: ஒன்றும் செய்யேன்உதவிடும்

  • உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Ummai allal Ondrum seiyaen

    உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
    உதவிடும் என் தெய்வமே
    உந்தன் கையில் ஆயுதமாக
    உபயோகியும் ஏசையா

    நேசரே உம் நேசம் போதும்
    இயேசுவே உம் பாசம் போதும்
    அன்பரே உம் மகிமை காண
    ஆண்டவா நான் ஓடி வந்தேன்

    நீரே திராட்சை செடி
    நாங்கள் உம் கொடிகள்
    உம்மில் நிலைத்திருந்து
    மிகுந்த கனி கொடுப்போம்

    நீரே நல்ல மேய்ப்பன்
    நான் உந்தன் ஆட்டு குட்டி
    உம் தோளில் தான் இருப்பேன்
    எங்கும் பின் சென்றிடுவேன்

    நீரே என் தகப்பன்
    நான் உந்தன் செல்லப்பிள்ளை
    கீழ்படிந்து நடந்திடுவேன்
    காலமெல்லாம் மகிழ செய்வேன்


    Ummai allal Ondrum seiyaen
    Uthavidum en Deivamae
    Unthan Kaiyil aayuthamaga
    Ubayogiyum Yesaiyya

    Nesarae Um nesam podhum
    Yesuvae Um paasam podhum
    Anbarae Um mahimai kaana
    Aandava naan odi vandhaen

    Neerae thratchai chedi
    Naangal Um kodigal
    Ummil nilaithirunthu
    Migundha kani kodupom

    Neerae nalla meipan
    Naan Undhan aatu kutti
    Um tholil thaan irupaen
    Ummai pin sendriduvaen

    Neerae en thagappan
    Naan Undhan chella pillai
    Keezhpadindhu nadanthiduven
    Kaalamellam magizha cheiyven