Tag: கண்டித்து உணர்த்தும்

  • கண்டித்து உணர்த்தும் Kandithu unarthum

    கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
    எனக்குள் வந்து தங்க நீர் வாருமே
    ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
    உள்ளத்தில் வந்து நிரப்புமே

    நிரப்பும் தூயரே
    நிரப்பும் சுத்தரே
    ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
    ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே

    எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
    உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும்
    அன்பால் நிரப்பிடுமே – என்னை
    சாட்சியாய் நிலை நிருத்துமே

    நீரே வந்து தங்கி வாழும்
    ஆலயமாய் என்னை மாற்றும்
    உலகம் மறையணுமே – என்னில்
    உன்னதர் தெறியணுமே

    விழுந்து விழுந்து எழும்புகின்ற
    பாவ பழக்கங்கள் மறையணுமே
    கிருபை பெருகனுமே – இன்னும்
    பரிசுத்தமாகணுமே


    Kandithu unarthum aaviyanavarae
    Yenakul vandu thanga neer varumae
    Utruthaneer jiva nadiyai
    Ullathil vandu nirapumae

    Nirapum thuyarae
    Nirapum sutharae
    Aaradanai Aaradanai Aradanai umakae
    Aaradanai Aaradanai Aradanai yesuvae

    Yenakul irupadai yeduthu kondu
    Umakul irupadal yennai nirapum
    Anbal nirapidumae yennai
    Satchiyai nilai niruthumae

    Neerae vandu thangi vallum
    Aalayamai yennai matrum
    Ulagam maraiyanumae yennil
    Unnathar theriyanumae

    Vilunthu vilunthu yellumbugindra
    Pava pallakangal paraiyanumae
    Kirubai peruganumae innum
    Parisuthamaganumae