Tag: கருவில் இருந்து என்ன சுமந்த

  • கருவில் இருந்து என்ன சுமந்த Karuvil Irunthu Enna Sumantha

    கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன்
    தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன்
    சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன்
    உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன்

    உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா
    உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2

    என் மேல இரக்கம் வச்சீங்களே
    என் மேல கிருபை வச்சீங்களே
    என் மேல பிரியம் வச்சீங்களே
    என் மேல தயவை வச்சீங்களே
    என் மேல அன்பு வச்சீங்களே
    என் மேல ஆசை வச்சீங்களே
    என் மேல பாசம் வச்சீங்களே
    என் மேல நேசம் வச்சீங்களே

    சுயநலமில்லாத உம் இதயம் எனக்கு வேண்டும்
    மரணமே வந்தாலும் மறவாத இதயம் வேண்டும்-2
    உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
    உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே

    உயிரையே பரிசாக எனக்காக கொடுத்தீங்க(ளே)
    நான் தரேன் இன்னும் என்ன என் உயிரும் போற வரை-2
    உம் நினைவுல என்ன வச்சி நெஞ்சார அணைச்சீங்களே
    உள்ளங்கையில் வரைஞ்சி எந்தன் பாவமெல்லாம் சுமந்தீங்களே


    Karuvil Irunthu Enna Sumantha Thaayin Anba Paththen
    Thozhum Koduththu Tholil Sumantha Thagappanaiyum Pathen
    Siluvai Sumanthu Ennai Ketta Unga Anba Pathen
    Uyiraikkoduththu Ithayam Ketta Melaana Anba Pathen

    Unga Anbula Naan Asanthu Ponenpa
    Um Paasaththula Pala Uravai Paaththenpa-2

    En Mela Irakkam Vachcheengale
    En Mela Kirubai Vachcheengale
    En Mela Piriyam Vachcheengale
    En Mela Thayavai Vachcheengale
    En Mela Anbu Vachcheengale
    En Mela Aasai Vachcheengale
    En Mela Paasam Vachcheengale
    En Mela Nesam Vachcheengale

    Suyanalamillaatha Um Ithayam Enakku Vendum
    Maraname Vanththaalum Maravaatha Ithayam Vendum-2
    Um Ninaivula Enna Vachchi Nenjaara Anaicheengale
    Ullangayil Varainji Enthan Paavamellaam Sumantheengale

    Uyiraiye Parisaaga Enakaaga Koduththeengale
    Naan Tharen Innum Enna En Uyirum Pora Varai-2
    Um Ninaivula Enna Vachchi Nenjaara Anaicheengale
    Ullangayil Varainji Enthan Paavamellaam Sumantheengale