Tag: கர்த்தர் ராஜரீகம்

  • கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்Karthar Rajareekam Seikirar

    கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
    அவர் ஆட்சி மாறாததே -2
    பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
    ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2

    சோர்ந்து போகதே
    ஜெபத்தை விடாதே
    கலங்கி நிற்காதே
    எழும்பிடுவாய்- நீ

    அநீதி ஜெயிக்கும் போது
    அவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2
    கடைசி காலம் அநீதி பெருக்கும்
    கர்த்தரின் வருகை சீக்கிரமே -2

    ஓநாய்கள் மிரட்டும் நேரம்
    நடுங்கி ஒடுங்கி பதறாதே -2
    கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
    மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2

    பார்வோனை அடக்கி ஆழ
    கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2
    நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
    கர்த்தரே இறங்கி செயல்படுவார் -2

    துன்ப படுத்துபவன்
    கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை -2
    கர்த்தரே தெய்வம் மெய்யான
    தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே -2

    இயேசு வருகையின் அடையாளங்கள்
    பூமி எங்கும் வெளிப்படுத்தவே -2
    நினையாத நேரம் மணவாளன் வருவார்
    கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் -2


    Karthar Rajareekam Seikirar
    Avar Aatchi Maaraathathae -2
    Boomi Anaithirkum avarae Raja
    Avar aatchiyil naam vaazkiroom -2

    Sornthu pogathae
    Jebathai Vidathae
    Kalangi nirkaathae
    Elumbiduvaai – Nee

    Aneethi jeikum bothu
    Avar illaiyoo endru ennidaathae – 2
    Kadaisi Kaalam Aneethi perukum
    Kartharin Varukai Seekiramae -2

    Oonaaikal Miratum Neram
    Nadungi odungi patharedaathae -2
    Kartharin sithamae unnil nadakum
    Maranamo jeevano avar karathil -2

    Paarvoonai Adaiki aala
    Kartharin karamae oongi nirkum -2
    Nebuchadnezzar kartharai ariya
    Kartharae erangi seyalpaduvaar -2

    Thunba paduthubavan
    Kodiya thunbathai anubavipaan -Nammai -2
    Katharae theivam meiyaana Theivam
    Endru thaesangal Arinthidumae -2

    Yesu Varukaiyin Adaiyaalangal
    Boomi engum velipaduthae -2
    Ninaiyaatha neram Manavaalan varuvaar
    Karaithirai illamal vaaznthiduvom -2