Tag: கல்லற கல்லு

  • கல்லற கல்லு புரண்டிச்சு Kallara kallu purandichu

    கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ?மழலை போல் நாமும் மாறிடுவோம்!மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சுமன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு Kallara kallu purandichuKalvaari raththam jeichichuKattuk kathaigal olinjichuKartharin magimai therinjichu Magizhvom…