Tag: கிருபை மேல் கிருபை

  • கிருபை மேல் கிருபை Kirubai mel kirubai

    கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே
    உங்க கிருபை மேல் கிருபை தாருமே
    உண்மையாக வாழ்ந்திடவே

    உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
    நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே

    உமது வருகையின் நாள் மிகவும் நெருங்குதையா
    தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே
    இப்பொழுதோ எப்பொழுதோ எந்நேரம் வந்திடலாம்
    ஆயத்தமுள்ள கன்னியை போல
    எண்ணையை நாள் வைத்து கொள்ள
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பெருங்காற்று வந்து என்னை மோதி அடிக்குதய்யா
    பெரு வெள்ளம் வந்து என் மேல் மோதி அடிக்குதய்யா
    ஆனாலும் விழவில்லை கன்மலை மேல் நிற்கிறேன்
    புத்தியுள்ள வீட்டை நான் கன்மலை மேல கட்டிடணும்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே

    பரிசுத்த ஆவியில் நான் நிரம்பி ஜெபிக்கணுமே
    விசுவாசம் தளர்ந்திடாமல் முன்னேறி செல்லணுமே
    அசைவில்லா ராஜ்ஜியத்தை தருகின்ற தெய்வமல்லோ
    பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்திடுவேன்
    மணவாளன் பின்னே நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே


    Kirubai mel kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae
    Unga kirubai mela kirubai thaarumae
    Unmaiyaaga vazhnthidavae

    Unga belathin mela belan thaarumae
    Naan parisuthamaai vazhnthidavae
    Naan parisuthamaai vazhnthidavae

    Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
    Dhevanai santhikkavae aayathamaaganumae
    Ippozhutho eppozhutho enneram vanthidalam
    Aayathamulla kanniyai pola
    Ennaiyai naal vaithu kolla
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Perungkaatru vanthu ennai mothi adikkuthaiya
    Peru vellam vanthu en mel mothi adikkuthaiya
    Aanalum vizhavillai kanmalai mel nirkiren
    Puthiyulla veetai naan kanmala mela katidanum
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae

    Parisutha aaviyil naal nirambi jebikanumae
    Visuvaasam thalarnthidaamal munneri sellanumae
    Asaivilla rajiyathai tharukintra deivamallo
    Payathodum pakthiyodum aarathanai seithiduven
    Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae