Tag: சிட்டுக்குருவி காட்டுக்குருவி

  • சிட்டுக்குருவி காட்டுக்குருவி Sittukkuruvi kattukkuruvi

    சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது
    காட்டுக்குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – ஏ
    கன்னிமரி மடியினிலே கண்ணின் மணி தவழுது
    இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம் அங்கிருக்கு தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா

    சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்
    நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும்

    கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது
    கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
    தங்க தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
    அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு

    கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே
    முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே
    மண்டியிட்டு கை கூப்பி மன்னவனே உம்மை வாழ்த்தி அண்டிவந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே


    Sittukkuruvi kattukkuruvi pattup patuthu
    kattukkuruvi vittukkuruvi thalam potuthu ee
    kannimari matiyinile kannin mani thavazhuthu
    ithai kana vana nyanavankal kuttam vanthirukku
    ithai kana kanan meypparkalin kontattam
    angkirukku
    thalelo ooho thalelo thayyarathayya

    saththiraththin natuvinile sariththira nayakan
    niththirai kolvathuthan eththanai eththanai azhako
    unnathaththil makimaiyum pumiyile samathanamum
    manushar mel piriyamum untakattum

    kanakuyil kuvuthu kannin mani azhukuthu
    kannimari thalattil thavazhnthu thavazhnthu natakkuthu
    thangka thottil thalattu tharaniyile sirattu
    anpu theyvam palakanay ooti aatum vilaiyattu

    kannimari palakane mannil vantha mannavane
    munnanai mithamarntha sinna kumarane
    mantiyittu kai kuppi mannavane ummai vazhththi
    antivanthom nannavane engkal anpu theyvame