Tag: சேனைகளின் கர்த்தர் நீரே

  • சேனைகளின் கர்த்தர் நீரே Senaigalin karthar neerae

    சேனைகளின் கர்த்தர் நீரே
    உன் ஆலயம் என் வாஞ்சையே
    பேரின்பமே உன் வாசஸ்தலம்
    என் ஆத்துமா தினம் தேடிடும்
    நீர்தரும் மகிமை நீர்தானையா

    உம்முடனே வாசம் செய்யும்
    வாசஸ்தலம் உம் பாக்கியமே
    என்றென்றுமாய் துதிப்பது
    என் வாழ்வில் சேர்ந்திடும் ஸ்லாக்கியமே

    செம்மை வழி நடப்பவர்கள்
    பாக்கியமே அடைந்திடுவார்
    பெலத்தின் மேல் பெலன் பெற்று
    சியோனில் சீறுடன் வாழுவார்

    உத்தமமாய் நடப்பவர்க்கு
    நன்மைகளை வழங்கிடுவீர்
    கிருபை மகிமை அருளிவீர்
    சூரியன் தேடலும் நீர்தானையா


    Saynaigalin karthar neerae
    um aalayam en vanjaiyae
    payrinbamay undhan vasasthalam
    en aathuma dhinam theydidum
    neer tharum magimai neerthanaiya

    ummudanay vasam seium
    vasasthalam bakiyamay
    endrendrumaai thuthipathu
    en vazhkaiyel sayrndhidum slaakiyamay

    saymai vazhli nadapavargal
    bakiyamay adainthuduvaar
    belathin mayel belan petru
    seiyonil seerudan vaaluvaar

    uthamamaai nadapavarku
    nanmaikalai valangiduveer
    kirubai magimai aruluveer
    sooriyan theydalum neerthanaiya