Tag: ஜெபமே ஜெயம்

  • ஜெபமே ஜெயம் Jepame jeyam

    ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
    இயேசு ஜெபமே ஜெயம்
    அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு
    ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்
    ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம்

    ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி
    துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே
    கதி நீரே மதி நீரே (2)
    கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்
    இணையில்லா இன்பம் பெற

    முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும்
    உம் மீது அன்பு கூர்ந்து உன்னத வாழ்வு பெற
    தன்னை போல பிறர் மேலே
    அன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்
    தாழ்வின்றி தழைத்தோங்கி சிறந்திடவே


    jepame jeyam jepame jeyam
    iyesu jepame jeyam
    apayam apayam enru alainthitum mantharkku
    aanantha vazhvalikkum aantavar iyesuvin
    jepame jeyam iyesu jepame jeyam

    oru manathotu vanthu un thiru namam porri
    thuthi kitham patitum thuyavar vazhvinile
    kathi nire mathi nire kannirai thutaippavare
    ennalum ivvulakil inaiyilla inpam pera

    muzhu aathmavotum muzhu iruthayaththotum
    um mithu anpu kurnthu unnatha vazhvu pera
    thannai pola pirar mele
    anpu kurnthu vazhnthenrum tharaniyil
    thazhvinri thazhaiththongki siranthitave