Tag: தாயானவள் மறந்தாலும்

  • தாயானவள் மறந்தாலும் Thayanaval Maranthalum

    தாயானவள் மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    சேயாகுமுன் தெரிந்தழைத்தீர்
    நீர் என்னை விடுவதில்லை – 2

    தஞ்சம் தஞ்சம் இயேசு
    என் நெஞ்சின் தெய்வம் இயேசு
    தஞ்சம் தஞ்சம் இயேசு
    எந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு

    கர்த்தருக்கு காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
    கண்ணிமையில் காப்பதுபோல்
    கர்த்தர் நம்மைக் காப்பாரே காத்தாரே – 2

    உள்ளங்கையில் வரைந்தவரே
    ஒரு நாளும் கை விடாதவரே – 2
    வழித்தப்பி போனவர்க்கு
    வழித்துணை ஆனவரே – 2

    இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்
    என்றும் நேசிக்க முடிவதில்லை – 2
    என்றும் நேசிக்கிறார்
    இயேசு என்றும் ஜீவிக்கிறார் – 2


    Thayanaval Maranthalum
    Neer Ennai Marapathillai
    Seiiyakummun Therinthalaitheer
    Neer Ennai Viduvathillai – 2

    Thanjam Thanjam Yesu
    En Nenjin Theivam Yesu
    Thanjam Thanjam Yesu
    Enthan Nenjin Theivam Yesu

    Kartharuku Kathiruppom
    Vetkappatu Povathillai – 2
    Kanninmaneil Kappathu Pol
    Karthar Nammai Kapparea Katharae– 2

    Ullangkaiyil Varainthavarea
    Oru Naalum Kaividathavarea – 2
    Vazhi Thappi Ponavaruku
    Nal Vazhithunai Aanavarea – 2

    Endru Nesikkum Manithar Ellam
    Endrum Nesikka Mudivathillai – 2
    Endrum Nesikkirar
    Yesu Endrum Jeevikkirar – 2