Tag: தூய ஆவியே இரங்கும்

  • தூய ஆவியே இரங்கும் Thuya aaviye irangkum

    தூய ஆவியே இரங்கும்
    இந்த வேளையில் இரங்கும்
    உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும்

    பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும்
    என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால்

    ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே

    ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே
    அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே


    Thuya aaviye irangkum
    intha velaiyil irangkum
    unnatha pelanai uurri niraiththitum

    pavaththai unarththum aaviye vanthu irangkitum
    ennil kiriyai seythitum unthan aaviyal

    aaviyin apishekam ventum umakkaka uzhaiththitave
    apishekiththu nirappitum intha nalile

    aaviyin anukirakam ventume um siththam seythitave
    apishekiththu nirappitum intha nalile