Tag: நன்றி சொல்லுவேனே

  • நன்றி சொல்லுவேனே Nandri Solluvenae

    நன்றி சொல்லுவேனே வார்த்தைகள் போதாதே
    நன்மை செய்த தேவா உம்மை பாடுவேனே – 2

    சேற்றில் இருந்தென்னை தூக்கி எடுத்தீர்
    பாவங்கள் கழுவி சுத்த மாக்கினீர் – 2
    பரிசுத்த வாழ்வு தந்தீர் பரமனின் பெயரும் தந்தீர் – 2
    உள்ளம் நிறைவோடு உம்மை துதிப்பேன் நான்

    கால்கள் சறுக்கும் முன்னே தாங்கிபிடித்தீர்
    தோழ்கள் தளரும் முன்னே சேர்த்து அனைத்தீர் – 2
    வழிகளை நேராக்கி, பாதைகள் விரிவாக்கி – 2
    வருடங்கள் தோறும் நன்மை செய்கின்ரீர்

    தாயின் கருவறையில் தெரிந்து கொண்டீர்
    பெயரிடும் முன்னாலே என்னை அழைத்தீர் – 2
    கண்ணின் மணி எண்டீர் கை தன்னில் வரைந்துள்ளீர் – 2
    உண்மை பிரிந்தது வாழ்வெனக்கு


    Nandri Solluvenae Varthaigal Podhadhae
    Nanmai Seidha Deva Ummai Paaduvenae – 2

    Saettril Irundhennai Thookki Edutheer
    Paavangal Kazhuvi Suththa Maakkineer – 2
    Parisutha Vaazhvhum Thandheer
    Paramanin Peyarum Thandheer – 2
    Ullam Niraivodu Ummai Thuthippaen Naan

    Kaalgal Sarukkum Munnae Thangipiditheer
    Thozhgal Thalarum Munnae Serthu Anaitheer – 2
    Vazhigalai Neraakki, Paadhaigal Virivaakki – 2
    Varudangal Thorum Nanmai Seiginreer

    Thaayin Karuvarayil Therindhu Kondeer
    Pearidum Munnaalae Enai Azhaitheer – 2
    Kannin Mani Endeer Kai Thannil Varaindhulleer – 2
    Umai Pirindhedhu Vazhvenakku