Tag: நன்றி சொல்ல வார்த்தைகள்

  • நன்றி சொல்ல வார்த்தைகள் Nandri solla varthaigal

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
    குறை சொல்ல ஏதும் இல்லையே-2
    என்ன சொல்லி பாடுவேன்
    நீர் செய்த நன்மைக்காய்-2
    என் தேவனே என் இயேசுவே-2

    நன்றி நன்றியே நன்றி-2

    தந்தை போல் சுமந்தீரே
    பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
    உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
    நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2

    நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

    உம் வார்தைகள் அழியாததே
    அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
    அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
    என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2

    நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி

    என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
    உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
    கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
    பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே


    Nandri solla varthaigal illaiye
    Kurai solla yethum illaiaye
    Enna solli paaduvaen
    Neer seitha nanmaikaai
    En Devane En Yesuve – 2

    Nandri – Nandriye – Nandri -2

    Thandhai pol sumantheere
    Petra thaayai pol annaitheere
    Unthan anbin vallamai
    En valvai venrathe
    Neer thandha anbile
    Naan ulagai maranthaene

    Nandriye Nandri Nandriye Nandri
    Nandri Nandri

    Um varathaigal alzhiyathathe
    Avai oru podhum olinthidathe
    Alavatra kirubaiyal
    Maratha pasathal
    ennai moodi maraitheerare
    ennodu vazhlbavare

    Nandriye Nandri Nandriye Nandri
    Nandri Nandri

    Ennai karuvil piritheere nandriye
    Ullankaiyil varaintheere nandriye
    Kannin manipol kaathire nandriye
    Paava setril paarthere nandriye