Tag: நான் பிள்ளை அடிமை

  • நான் பிள்ளை அடிமை Nan pillai atimai

    நான் பிள்ளை அடிமை இல்லை
    இராஜாதி இராஜாவின் செல்லபிள்ளை
    பயம் எனக்கு இல்லை கவலை இல்லை
    சர்வவல்ல தேவன் எனது தந்தை

    ஆளுகை தந்தார் ஆதாமுக்கு அதை
    விற்று போட்டான் பாவத்திற்கு
    இரையாய் விழுந்தான் சாபத்திற்கு மனிதன்
    மேல் ஆளுகை வந்தது சாத்தானுக்கு

    இயேசு வந்தார் உலகத்திற்கு
    முழுவதுமாய் நம்மை மீட்பதற்கு
    நன்மைகள் செய்தார் ஜனங்களுக்கு அது
    மிகவும் பிடிக்கும் என் இயேசுவுக்கு

    பாடுகள் பட்டார் என் பாவத்திற்கு கோர
    சிலுவயை சுமந்தார் கல்வாரிக்கு
    சாபமானார் என்னை உயர்த்துவதற்கு தனது
    இரத்தம் சிந்தினார் என்னை மீட்பதற்கு

    மரணத்தை ஜெயித்தார் உயிர்த்தெழுந்து
    விடுதலை தந்தார் மக்களுக்கு
    மீண்டும் ஆளுகை தந்தார்
    மீட்டெடுத்து நான்
    மிகப்பெரிய தலைவலி சாத்தானுக்கு


    nan pillai atimai illai
    irajathi irajavin sellapillai
    payam enakku illai kavalai illai
    sarvavalla thevan enathu thanthai

    aalukai thanthar aathamukku athai
    virru pottan pavaththirku
    iraiyay vizhunthan sapaththirku manithan
    mel aalukai vanthathu saththanukku

    iyesu vanthar ulakaththirku
    muzhuvathumay nammai mitpatharku
    nanmaikal seythar janangkalukku athu
    mikavum pitikkum en iyesuvukku

    patukal pattar en pavaththirku kora
    siluvayai sumanthar kalvarikku
    sapamanar ennai uyarththuvatharku thanathu
    iraththam sinthinar ennai mitpatharku

    maranaththai jeyiththar uyirththezhunthu
    vituthalai thanthar makkalukku
    mintum aalukai thanthar
    mittetuththu nan
    mikapperiya thalaivali saththanukku