Tag: நினைத்து நன்றி

  • நினைத்து நன்றி Ninaithu Nandri

    நினைத்து நன்றி சொல்லுவேன்
    நினைத்து நன்றி சொல்லுவேன்
    வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்
    நினைத்து நன்றி சொல்லுவேன் – 2

    நன்றி நன்றி நல்லவரே
    நன்றி நன்றி எபிநேசரே – 2
    அல்லேலுயா துதி கனம் உமக்கே
    அல்லேலுயா மகிமையும் உமக்கே

    தீங்கு நாளில் துணை நின்றீரே
    தீமைக்கு விளக்கி காத்துகொண்டீரே
    எல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னை
    நடத்தியது உம் கரமல்லவா

    குறைகள் நீக்கி நடத்தினீரே
    நன்மைகள் நிறைவாய் நிரப்பினீரே
    என்னையும் நேசித்து வாய்ப்பு
    தந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா


    Ninaithu Nandri Solluvaen
    Ninaithu Nandri Solluvaen
    Vaakkinaal Sonnadhai Karathinaal Nadathineer
    Ninaithu Nandri Solluvaen – 2

    Nandri Nandri Nallavarae
    Nandri Nandri Ebinesarae – 2
    Hallaeluiah Thudhi Ganam Umakkae
    Hallaeluiah Magimaiyum Umakkae

    Theengu Naalil Thunai Nindreerae
    Theemaikku Vilakki Kaathukondeerae
    Ellaiyai Perithaakki Aaseervathithennai
    Nadathiyathu Um Karamallavaa

    Kuraigal Neekki Nadathineerae
    Nanmaigal Niraivaai Nirappineerae
    Ennaiyum Nesiththu Vaaippu
    Thandhennai Vaazha Vaithathu Neerallavaa