Tag: புறப்படப் போகுது வண்டி

  • புறப்படப் போகுது வண்டி Purappatap pokuthu vanti

    புறப்படப் போகுது வண்டி இப்ப
    புறப்படப் போகுது வண்டி
    வண்டி ஓட்டுநர் ஆவியானவர்
    வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்

    எக்காளம் என்னும் வீசில் ஊதினால்
    நிற்காமல் போய்விடும் வண்டி
    ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை
    ஏமாற்றி போய் விடும் வண்டி

    பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்
    பயமில்லாமல் பயணம் போகலாம்
    பரலோகம் என்னும் ஊரினிலே
    பரவசமாக இறங்கிடலாம்

    பாவத்தோடு பயணம் செய்தால்
    பரமன் இயேசு பார்த்திடுவார்
    பாதியில் வண்டியை நிறுத்திடுவார்
    பாதாள சேற்றினில் இறக்கிடுவார்

    கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்
    கைகளை ஆட்டி சென்றிடுவார்
    அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம்
    கைகளை மார்பில் அடித்துக்கொள்வார்

    மரித்து போன பரிசுத்தவாங்கள்
    எழுந்து முதலில் இடம் பிடிப்பார்
    தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம்
    எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார்


    purappatap pokuthu vanti ippa
    purappatap pokuthu vanti
    vanti oottunar aaviyanavar
    vanti nataththupavar iyesu aanavar

    ekkalam ennum visil uuthinal
    nirkamal poyvitum vanti
    eera aayaththam illaiyenral nammai
    eemarri poy vitum vanti

    parisuththam ennum tikket irunthal
    payamillamal payanam pokalam
    paralokam ennum uurinile
    paravasamaka irangkitalam

    pavaththotu payanam seythal
    paraman iyesu parththituvar
    pathiyil vantiyai niruththituvar
    pathala serrinil irakkituvar

    karththakkulle iruppavar ellam
    kaikalai aatti senrituvar
    avar kattiya vazhiyai maranthavar ellam
    kaikalai marpil atiththukkolvar

    mariththu pona parisuththavangkal
    ezhunthu muthalil itam pitippar
    thevanai maranthu pona pavikal ellam
    eriyum akkini katalinil amizhnthituvar