Tag: பூர்வ நாட்களை நினைத்துப்

  • பூர்வ நாட்களை நினைத்துப் Purva Natkalai Ninaiththup

    பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
    செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்
    எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா
    நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா

    பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே
    உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்
    கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா

    உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர்
    எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர்
    கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
    நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன்

    நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும்
    உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம்
    உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம்
    வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம்


    Purva Natkalai Ninaiththup Parkkiren
    Seyalkalaiyellam Thiyanikkiren
    Eththanaiyo Nanmaikal Seythir Ayya
    Niththam Nanri Solli Thuthippen Ayya

    Paviyaka Iruntha Ennai Thetivanthire
    Um Iraththathale En Pavam Pokkivittire
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Karam Pitiththu Um Sontham Aakkik Kontir
    Kavalai Payam Ethuvuminri Kaththuk Kontir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren – Ayya

    Unthan Thuthi Patal Enthan Aavi Thanthir
    Entha Nalum Um Patham Amaras Seythir
    Koti Koti Nanrikal Pati Pati Solkiren
    Nati Unthan Pathame Theti Varukinren

    Nanum Enthan Vittarum Enrenrum
    Unmaiyutan Unthan Pani Seythituvom
    Uyirulla Nalellam Ummaiye Nesippom
    Vazhvo Thazhvo Unthan Pin Selvom