Tag: மண்ணான ஒடம்பு

  • மண்ணான ஒடம்பு Mannana otampu

    மண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்பு
    நாறி போன இந்த நரம்பு
    மனுஷா ஏன் வீம்பு
    இயேசு ராஜாவை நம்பு

    வேஷமாகவே திரியுற விருதாவா சஞ்சலபடுகிற
    ஆஸ்தியை அவனியில் சேர்க்குற
    அத வாறுவார் யாரென்று தெரியல
    கோட்டும் பேண்டும் சூட்டும் நாட்டும்
    உன்னை மாற்றக் கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவை நீ அறியல

    உண்டு உன் உடலை பெருக்குற
    கண் கண்டதுல ஆசைப்படுகிற
    சண்டை போட முன்னாடி நிக்ற
    வீணா மண்டையத்தான் ஒடச்சிட்டு அழுகுற
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    உன்னை மாற்றக்கூடுமோ
    ஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியல
    இயேசுவைத் தவிர வழியில்லை

    உலகம் அழிஞ்சிடும் தெரிஞ்சுக்கோ அதில்
    உள்ள யாவும் மறைஞ்சிடும் புரிஞ்சுக்கோ
    இருப்பது கொஞ்ச காலமே அதில்
    இயேசுவே தெய்வம் என்று அறிஞ்சுக்கோ
    சொந்தம் பந்தம் உற்றார் நண்பர்
    உன்னை காப்பாற்றக் கூடுமோ
    இதை புரிஞ்சுக்கோ இதை தெரிஞ்சுக்கோ
    இயேசுவை இன்று அறிஞ்சுக்கோ


    Mannana otampu makki pokum elumpu
    nari pona intha narampu
    manusha een vimpu
    iyesu rajavai nampu

    veshamakave thiriyura viruthava sanysalapatukira
    aasthiyai avaniyil serkkura
    atha varuvar yarenru theriyala
    kottum pentum suttum nattum
    unnai marrak kutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvai ni ariyala

    untu un utalai perukkura
    kan kantathula aasaippatukira
    santai pota munnati nikra
    vina mantaiyaththan otassittu azhukura
    selvam kalvi nyanam uyarvu
    unnai marrakkutumo
    onnum puriyala onnum theriyala
    iyesuvaith thavira vazhiyillai

    ulakam azhinysitum therinysukko athil
    ulla yavum marainysitum purinysukko
    iruppathu konysa kalame athil
    iyesuve theyvam enru arinysukko
    sontham pantham urrar nanpar
    unnai kapparrak kutumo
    ithai purinysukko ithai therinysukko
    iyesuvai inru arinysukko