Tag: வறண்ட நிலங்கள்

  • வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் VARANDA NILANGAL NEERUTTRAAHUM

    வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்
    கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
    வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
    தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2

    மேய்ப்பனே நல் மேய்ப்பனே
    நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2

    நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
    மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
    இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
    ஆத்துமா தொய்ந்து போகையில்
    காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

    கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
    சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
    பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
    மறைவாய் வைத்த கண்ணிக்கும்
    விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே


    VARANDA NILANGAL NEERUTTRAAHUM
    KARTHAR EN PATCHAM IRUNTHAAL
    VANAANTHIRAM PUL VELIYAAHIDUM
    KARTHAR ENNODU NADANTHAAL
    THEEMAI THODARUVATHILLAI
    VAATHAI ANUHUVATHILLAI – 2

    MEIPANAE NAL MEIPANAE
    NEER ENNODIRUNTHAL THAALCHI ILLAIYAE – 2

    NERINTHA NAANALAI
    MURITTHU PODAATHAVAR
    MANGI ERIYUM THIRIYAI
    ANAINDHIDAAMAL KAAPPAVAR – 2
    ITHAYAM NERUKKAPPADUKAYIL
    ITHAMAAI EMMAI THAANGINEER
    AATTHUMAA THOINTHU POKAIYIL
    KAAYAM KATTI KUNAMAAKKINEER

    KAALHAL IDARUKAYIL
    NEER ENNAI THAANGINEER
    SETHAMANUKAAMAL THOOTHARAI
    ANUPPI ENNAI EANTHINEER – 2
    POLLAANGAN EITHITTA AMBUKKUM
    KARTHANAE ENNAI THAPPUVITTHEER
    MARAIVAAI VAITTHA KANNIKKUM
    VILAKKI ENNAI MEETEDUTTHEER