Tag: வான தூதர்களே

  • வான தூதர்களே Vana thutharkale

    வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்
    பூமி மாந்தர்களே வணங்க வாருங்கள்
    பாவமான மனிதனை மீட்க தேவனான
    இயேசு கிறிஸ்து பாரில் பிறந்தாரே
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா – 2

    இனி தாழ்ச்சி என்பதில்லை பாவ
    வீழ்ச்சி என்பதில்லை பேய்
    அடிமை என்ற தொல்லை
    ஒரு போதும் இங்கு இல்லை கன்னி
    வழியில் வந்த கர்த்தர்
    இயேசு கிறிஸ்து
    சாத்தான் தலையை நசுக்கினாரே
    சாத்தான் தலையை நசுக்கினாரே

    தினந்தோறும் தேவ வழியில் நிலை
    மாறும் இந்த உலகில்
    அவரோடு நடந்து சென்றால்
    குறை ஏதும் நமக்கில்லை
    உயர்ந்தாலும் புவியில்
    தாழ்ந்தாலும் என்றும் அவர்
    கிருபையே போதுமே அவர்
    கிருபையே போதுமே


    vana thutharkale vazhththu patungkal
    pumi mantharkale vanangka varungkal
    pavamana manithanai mitka thevanana
    iyesu kiristhu paril piranthare
    alleluya alleluya
    alleluya alleluya
    alleluya alleluya – 2

    ini thazhssi enpathillai pava
    vizhssi enpathillai pey
    atimai enra thollai
    oru pothum ingku illai kanni
    vazhiyil vantha karththar
    iyesu kiristhu
    saththan thalaiyai nasukkinare
    saththan thalaiyai nasukkinare

    thinanthorum theva vazhiyil nilai
    marum intha ulakil
    avarotu natanthu senral
    kurai eethum namakkillai
    uyarnthalum puviyil
    thazhnthalum enrum avar
    kirupaiye pothume avar
    kirupaiye pothume