Tag: அண்டிக்கொள்ளும் தெய்வம்

  • அண்டிக்கொள்ளும் தெய்வம் Anntikkollum Theyvam

    அண்டிக்கொள்ளும் தெய்வம் நீர்தானையா
    என் ஆறுதல் நாயகன் நீர்தானையா

    கருவினில் கண்டவர் நீர்தானையா – என்னை
    காலமெல்லாம் சுமப்பவர் நீர்தானைய்யா
    தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
    தயவாக அணைப்பவர் நீர்தானைய்யா
    தோள் மீது சுமப்பவர் நீர்தானைய்யா

    கண்ணீரைத் துடைப்பவர் நீர்தானையா – என்
    கவலைகள் தீர்ப்பவர் நீர்தானையா
    பெலவீன நேரம் சோர்ந்திட்ட எனக்கு
    பெலன் தந்து நடத்தியதும் நீர்தானையா
    கிருபையை ஈந்ததும் நீர்தானையா

    வழியாக வந்தவர் நீர்தானையா – என்னை
    ஒளியாக மாற்றியவர் நீர்தானையா
    உலகத்தின் மாயைக்கு மயங்காதபடிக்கு
    மறுரூபமாக்கியவர் நீர்தானையா – என்னை
    மகிமையில் சேர்ப்பவர் நீர்தானையா


    Anntikkollum Theyvam Neerthaanaiyaa
    En Aaruthal Naayakan Neerthaanaiyaa

    Karuvinil Kanndavar Neerthaanaiyaa – Ennai
    Kaalamellaam Sumappavar Neerthaanaiyyaa
    Thaay Maranthaalum Thanthai Veruththaalum
    Thayavaaka Annaippavar Neerthaanaiyyaa
    Thol Meethu Sumappavar Neerthaanaiyyaa

    Kannnneeraith Thutaippavar Neerthaanaiyaa- En
    Kavalaikal Theerppavar Neerthaanaiyaa
    Pelaveena Naeram Sornthitta Enakku
    Pelan Thanthu Nadaththiyathum Neerthaanaiyaa
    Kirupaiyai Eenthathum Neerthaanaiyaa

    Valiyaaka Vanthavar Neerthaanaiyaa – Ennai
    Oliyaaka Maarriyavar Neerthaanaiyaa
    Ulakaththin Maayaikku Mayangaathapatikku
    Maruroopamaakkiyavar Neerthaanaiyaa – Ennai
    Makimaiyil Serppavar Neerthaanaiyaa