Tag: அன்பால் என்னை கவந்தவரே

  • அன்பால் என்னை கவந்தவரே Anbaal Ennai Kavanthavare

    அன்பால் என்னை கவந்தவரே
    என்னுள் வாழ்பவரே
    என் நேசர் நீரே – 2

    நான் என்னென்று சொல்வேன்
    உம் மாறாத அன்பை
    உயிர் வாழும் நாளில்
    ஒரு போதும் மறவேன்

    வழி தெரியாமல் அலைகின்ற நேரம்
    கருணையால் என்னை அழைத்தீர் – 2
    இது வரை உதவி செய்த தேவன் நீரே – 2
    வணங்குவேன் வாழ்த்துவேன் போற்றுவேன்

    தாயினும் மேலாய் அன்பதை பொழிந்து
    தூக்கிய சுமந்தவர் நீர் – 2
    அன்பிற்கு ஈடாக என்ன செய்வான் – 2
    என்னையே தருகிறேன் ஏசுவே

    அன்பே உம்மை மரவேனோ
    உம்மை பிரிவேனோ
    என் வாழ்வும் நீரே – 2

    கண்மணி போல காத்தீர்
    கரம் நீட்டி அனைதீர்
    உயிர் வாழும் நாளில்
    ஒரு போதும் மறவேனே


    Anbaal Ennai Kavanthavare
    Ennul Vaazhbavarae
    En Naesar Neerae – 2

    Naan Ennendru Solvaen
    Um Maaradha Anbai
    Uyir Vaazhum Naalil
    Oru Podhum Maravaen

    Vazhi Theriyaamal Alaigindra Neram
    Karunayaal Ennai Azhaithir – 2
    Idhu Varai Udhavi Seitha Devan Neerae – 2
    Vananguvaen Vaazhthuvaen Potruvaen

    Thaayinum Maelaai Anbadhai Pozhindhu
    Thookiya Sumandhavar Neern – 2
    Anbirkku Eedaaga Enna Seivaen – 2
    Ennayae Tharugiraen Yesuvae

    Anbae Ummai Maravaeno
    Ummai Pirivaeno
    En Vaazhvum Neerae – 2

    Kanmani Pola Kaatheer
    Karam Neeti Anaitheer
    Uyir Vaazhum Naalil
    Oru Podhum Maravaenae