Tag: அறிந்து முன் குறித்தவரேஎன்னை

  • என்னை முன் அறிந்து Ennai munnarindhu

    என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
    என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2

    வேறொன்றையும் நான் கேட்கவில்லை
    வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
    முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
    முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

    என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
    இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2

    ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
    அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
    தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
    தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2

    என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
    இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை

    Ennai munnarindhu munkurithavarae
    Ennai irudhivarai thaangi kolbavarae

    Vaer ondraiyum naan kaetkavillai
    Vaeredhaiyum edhirpaarkavilai
    Mutrilum thandhuvittaen yesuvae
    Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

    Ennai azhaithavarae
    Ennai nadathuveerae
    Irudhivarai ummil maatramillai – 2

    Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
    Adhisayamae ennai neer azhaithadhu – 2

    Thagudhi Illai endru odhungi nindra ennai
    Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2