Tag: ஆராதனைக்குகந்தவரே

  • ஆராதனைக்குகந்தவரே aradhanaikeugandavare

    ஆராதனைக்குகந்தவரே
    கனம் மகிமைகெல்லாம் பாத்திரரே
    எல்லாவற்றிற்கும் மேலாக
    உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம்
    உந்தன் அன்பினால் எங்கள்
    உள்ளம் நிறைந்து – நன்றி
    நிறைவால் பொங்கி வழிகின்றேதே – 2

    நீதியறியாத எங்களை உந்தன்
    நீதியாக்கிட – பாவமறியாத
    இயேசுவை நீர் பாவமாக்கினிரே
    நீதியின் உணர்வினால் உம்மிடம்
    நெருங்கிட – நன்மைகள்
    அடைந்திட திராணியை தந்தீரே

    இயேசுவின் நாமம் எங்களுடைய
    அதிகார பத்திரம் – உரிமையோடே
    உச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம்
    இயேசுவின் நாமத்தில்
    அனைத்தையும் தந்தீரே – தந்தை உம்
    அன்பினை எண்ணியே தொழுகிறோம்

    பிதாவே உந்தன் சுதந்தரராய்
    இயேசுவை வைத்தீரே – எங்களை உடன்
    சுதந்தரராய் அவருடன் இணைத்தீரே
    எங்களின் சுதந்தரம்
    அனைத்தையும் அறிந்திட – வார்த்தையை
    நோக்குவோம் வளமுடன் வாழ்வோம்


    aradhanaikeugandavare
    ganam magimai ellam pathirare
    yella vatraikum malagee
    ummai uyarthi arradhikindrom
    undhan anbinal engal
    ullam niraindhu- nandri
    niraiwal pongiwaligiradhe nidhi ariyadhe yengalai undhan
    nidhi akkide -nanmaigal
    adaindhide thraniyai thandeer

    yesuvin namm yengalodaye
    adgare patthiram – urimaiyodee
    utharippom uboyoge paduthuwom
    yesuvin namathil
    annaithayum thanthire- thandai um
    anbinai yenniye tholugirom

    pidhave undhan suthanthararai
    yesuvaii waithire- yengalai udan
    sudandharai avarudan innaithire
    yengalin sudhandiram
    annaithayum arindhid – warthaiyai
    nokkuwom walamudan walwom