Tag: உம்மைத்தான் பாடுவேன்

  • உம்மைத்தான் பாடுவேன் Ummaiththan patuven

    உம்மைத்தான் பாடுவேன்
    உயிர் தந்த தெய்வமே
    உமக்காய் ஓடுவேன்
    உயிருள்ள நாளெல்லாம்
    ஆராதனை ஆராதனை
    தகப்பனே உமக்குத்தான்

    உமது சித்தத்தால் உலகமே வந்தது
    உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீா்

    நீரே சிருஷ்டித்தீர், காண்கின்ற அனைத்தையும்
    நீரே படைத்தீர், வானம் பூமி அனைத்தும்

    கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
    உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?

    ஜனங்கள் யாவரும், வணங்குவார் உம்மையே
    தேசம் அனைத்தும், இயேசு நாமம் சொல்லும்

    வல்லவர், சர்வ வல்லவர், ஆளுகை செய்கின்றீர்
    மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்

    உலகின் நாடுகள், உமக்கே உரியன
    நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்

    பெலனும், ஞானமும், உமக்கே உரியன
    மாட்சிமை, வல்லமை, உமக்குத்தானே சொந்தம்


    ummaiththan patuven
    uyir thantha theyvame
    umakkay ootuven
    uyirulla nalellamaarathanai aarathanai
    thakappane umakkuththan

    umathu siththaththal ulakame vanthathu
    umathu iraththaththal vilai kotuththu mit

    nire sirushtiththir kankinra anaiththaiyum
    nire pataiththir vanam pumi anaiththum

    karththave umakku anysathavan yar
    um peyaraip pukazhnthu patathavan yar

    janangkal yavarum vanangkuvar ummaiye
    thesam anaiththum iyesu namam sollum

    vallavar sarva vallavar aalukai seykinrir
    makizhnthu pukazhnthu ummaiye uyarththuven

    ulakin natukal umakke uriyana
    nire enrenrum aalukai seykinrir

    pelanum nyanamum umakke uriyana
    matsimai vallamai umakkuththane sontham