Tag: உலகோர் உன்னை

  • உலகோர் உன்னை Ulakor unnai

    உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
    திகையாதே மனமே
    உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
    கலங்காதே மனமே
    திகையாதே கலங்காதே
    நான் உன்னை தாங்கிடுவேன்
    என்றும் தாங்கி நடத்துவேன்

    மலைகள் விலகிடும்
    பர்வதம் அகன்றிடும்
    என் கிருபையே சூழ்ந்திடுமே
    விலகாது காத்திடுமே

    தாய் தந்தை மறந்தாலும்
    நான் உன்னை மறவேனே
    என் உள்ளங்கையில் வரைந்தேனே
    விலகாது காத்திடுவேன்


    Ulakor unnai pakaiththitum neram
    thikaiyathe maname
    ulakor unnai veruththitum neram
    kalangkathe maname
    thikaiyathe kalangkathe
    nan unnai thangkituven
    enrum thangki nataththuven

    malaikal vilakitum
    parvatham akanritum
    en kirupaiye suzhnthitume
    vilakathu kaththitume

    thay thanthai maranthalum
    nan unnai maravene
    en ullangkaiyil varainthene
    vilakathu kaththituven