Tag: எனக்கு யாருமில்ல என்று

  • எனக்கு யாருமில்ல என்று Yenakku Yaarumilla Endru

    எனக்கு யாருமில்ல என்று சொல்லி
    தனிமையில் அழுதேன்
    நான் இருக்கேன்னு தேடி வந்து
    கட்டி பிடிசீங்க
    ஒன்றும் இல்ல என்று சொல்லி
    வெறுமையா கிடந்தேன்
    எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க – 2

    நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?
    உங்க கிருபை இல்லாம
    ஒரு அடி நடக்க முடியுமா?
    உங்க அன்பு இல்லாம
    மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?
    உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

    நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல
    நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க – 2
    உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல

    சின்ன சின்ன தேவைக்காக
    ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
    அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக – 2
    தேவை எல்லாமே நீங்க தான் அப்பா


    Yenakku Yaarumilla Endru Solli
    Thanimaiyil Azhudhaen
    Naan Irukkaennu Thedi Vandhu
    Katti Pidicheenga
    Ondrumilla endru Solli
    Verumaiyaa Kidanden
    Enakkaaga Muttrilumaaga
    Ummaiyae Thandheenga – 2

    Neenga Illaama Naan
    Vaazha Mudiyuma
    Unga Kiruba illaama Oru Adi
    Nadakka Mudiyuma
    Unga Anbu illaama Moochu Kaatha
    Swasikka Mudiyuma
    Unga Siththam illaama Ennaala

    Nesitha Uravugal Nenachu
    Kooda Paakkala
    Nenachu Paakkaadha Uravaaga Vandheenga – 2
    Ummai Naan Marandha Podhum
    Neenga Marakkala

    Chinna Chinna Thevaikkaaga
    engi Nindra Naatkkal Undu
    Alave illaama Uyarthi Enna Vacheenga – 2
    Thevai ellaam Neengadhan Appa