Tag: எனைப் பாரும்

  • எனைப் பாரும் Ennai paarum

    எனைப் பாரும் எனைப் பாரும்
    உம் முகத்தை மறைக்காத்திரும்
    கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

    என் இயேசுவே என் வாழ்க்கையில்
    நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
    அதையெல்லாம் வீணடித்தேன்
    இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)

    மெய் அன்பை கண்ட பின்பும்
    பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
    எல்லாம் மாயை என்று கண்டேன்
    உம் அன்பே போதும் என்றேன் (2)

    வழி இதுவே என்று தெரிந்தும்
    நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
    ஏமாற்றங்கள் அடைந்தேனே
    இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)


    Ennai paarum ennai paarum
    um mugathai maraikathirum
    kenjukiren kenjukiren

    En yesuve en vazhkayil
    neer ethanai tharunangal thantheer
    athai ellam veenadithu
    ipo ondrum illaamal nirkiren – 2

    Mei anbai kanda pinbum
    poi anbukaga yengi nendren
    ellam mayai endru kanden
    um anbu pothum endren – 2

    Vazhi ithuvae endru therindthum
    Naan angum ingum sutri thirnden
    yematrangal adaithene
    ini ummai vittu sellamatten