Tag: என்னைக் காண்பவரேதினம்

  • என்னைக் காண்பவரே Ennai Kaanbavarae

    என்னைக் காண்பவரே
    தினம் காப்பவரே

    ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
    சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
    நான் அமர்வதும் நான் எழுவதும்
    நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

    எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
    எல்லாமே அறிந்திருக்கின்றீர்
    நடந்தாலும் படுத்தாலும்
    அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

    நன்றி ராஜா இயேசு ராஜா

    முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
    சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
    உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
    பற்றி பிடித்திருக்கின்றீர்


    Ennai Kaanbavarae
    Thinam Kaappavare

    Aarainthu Arinthirukintreer
    Suttri Suttri Sozhinthirukinteer
    Naan Amarvathum Naan Muzhuvathum
    Nantraai Neer Arinthirukintreer

    Ennangal Yeakkangal Ellam
    Ellamae Arinthirukintreer
    Nadanthalum Paduthaalum
    Appa Neer Arinthirukintreer

    Nantri Raja Yesu Rajah

    Munnum Pinnum Nerukki Nerukki
    Suttri Ennao Sozhinthrukindeer
    Adisayamai Pirrammikathakka
    Pakkuvamaai Uruvakineer