Tag: என்னை உண்மையுள்ளவன்

  • என்னை உண்மையுள்ளவன் Ennai Unmayullavan

    என்னை உண்மையுள்ளவன் என நம்பி
    இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
    கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

    மாம்சங்கள் சாகனுமே
    என் சுயம் சாகனுமே
    ஊழியம் செய்யனுமே
    சாட்சியாய் வாழனுமே-2

    தள்ளப்பட்ட கல்லாக
    இருந்த என் வாழ்க்கையை
    கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2
    கிருபையினாலே உயர்த்தினீரே
    உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2

    எதை வைத்து எனை நீர்
    இவ்வளவாய் நம்பினீர்
    கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2
    பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
    (இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2


    Ennai Unmayullavan Ena Nambi
    Indha Oozhiyathai Neer Koduththeer
    Gavanamaai Naan Niraivetranumae-2

    Mamsangal Saaganumae
    En Suyam Saaganumae
    Oozhiyam Seiyanumae
    Saatchiyaai Vaazhanumae-2

    Thallappatta Kallaga
    Iruntha En Vazhkkayai
    Gopuramaai Matrida Vanthavarae-2
    Kirubayinaalae Uyarththineerae
    Umakkai Oodida Belan Thaarumae-2

    Ethai Vaithu Enai Neer
    Ivvalavaai Nambineer
    Kanamaana Oozhiyathai Koduthavarae-2
    Parisutha Aaviyaal Nirappidumae
    (Innum) Vairaakkiyamai Nan Vazhnthidave-2