Tag: என் ஆத்துமாவே

  • என் ஆத்துமாவே En Aaththumaavae

    என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
    முழு உள்ளத்தோடே
    அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
    பரிசுத்தர் நீரே

    நீர் செய்த சகல உபகாரங்களையும்
    ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
    என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
    உம்மையே நம்பி துதித்திடுவேன்

    நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
    இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்
    கிருபையினால் என்னை
    உயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்
    உம்மை தொழுதிடுவேன்

    பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
    நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
    உம் முகத்தை மட்டும்
    நோக்கி பார்த்திடுவேனே
    சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்


    En Aaththumaavae Karththaraith Thuthi
    Mulu Ullaththotae
    Avar Naamaththaiyae Sthoththiri
    Parisuththar Neerae

    Neer Seytha Sakala Upakaarangalaiyum
    Ovvontay Ennnni Thuthiththiduvaen
    Enna Nadanthaalum Enna Naernthaalum
    Ummaiyae Nampi Thuthiththiduvaen

    Neer Anpil Siranthavar Thayavil Periyavar
    Irakkaththil Aisuvariyam Ullavarae – Um
    Kirupaiyinaal Ennai
    Uyarththina Thaevanae – Vaalnaalellaam
    Ummai Tholuthiduvaen

    Pelanatta Naeram Neer Pelanaay Varuveer
    Nampinathellaam Ennai Kaivittalum
    Um Mukaththai Mattum
    Nnokki Paarththiduvaenae
    Sornthidaamal Ummai Uyarththiduvaen