Tag: என் கன்மலை நீரே

  • என் கன்மலை நீரே En Kanmalai Neerae

    என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானே
    காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2

    உம் கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுபவர் நீரே
    கோணல்களை செவ்வையாக
    மாற்றுபவர் நீரே – 2

    ஆடிடுவேன் பாடிடுவேன்
    அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2

    நெருக்கத்திலே இருந்த என்னை
    கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
    நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
    விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
    என்னை பாதுகாப்பீர் – 2

    புழுதியிலே இருந்த என்னை
    புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
    தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
    உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2


    En Kanmalai Neerae Um Kannin Mani Naanae
    Kaathiduveerae Endendrum Neerae – 2

    Um Kannaivaiththu
    Aalosanai Sollubavar Neerae
    Konalgalai Sevvaiyaaga
    Maattrubavar Neerae – 2

    Aadiduvaen Paadiduvaen
    Alleluya Solli Thuthithiduvaen – 2

    Nerukkaththilae Irundha Ennai
    Kooppitta Neraththil Bathil Koduththeer – 2
    Naan Ummaivittu Sendraalum Ennai
    Vida Maatteer Undhan Ullangkayyil Vaiththu
    Endrum Paadhu Kaappeer – 2

    Puzhudhiyilae Irundha Ennai
    Pughalidam Koduththu Uyarththineerae – 2
    Thallappatta Ennai Neer Thalaiyaakkineerae
    Undhan Perai Thandhu Um Pillaiyaakkineerae – 2