Tag: கர்த்தருக்கு காணிக்கை

  • கர்த்தருக்கு காணிக்கை karththarukku kanikkai

    கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர்
    கணக்கில்லாமல் திருப்பி தருவார்
    ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்
    உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார்

    உலக செல்வம் அனைத்தையுமே
    உருவாக்கியவர் உனக்காக
    யாவற்றையும் தத்தம் செய்தவர்
    தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார்
    தசம தாகம் அளிப்பவரை
    தழைக்க செய்குவார்

    அன்புடனே தருபவரை ஆதரிப்பவர்
    அளவில்லாமல் அவர்களுக்கே
    அள்ளி கொடுப்பவர்
    ஏழ்மையிலும் தருபவரை
    இயேசு மதிப்பார் இம்மையிலும்
    மறுமையிலும் ஆசீர்வதிப்பார்
    பத்தில் ஒன்று தருபவரை பரமன்
    பார்க்கிறார் தன் பலனின் முதலை
    தருபவரை பார்த்து மகிழ்கிறார்
    பாசத்துடன் இயேசு தேவன்
    உன்னை கேட்கிறார்
    தந்தால் தலகணையை
    திறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார்

    விண்ணும் வெளியும் தன்னுடையது
    என்று கர்த்தர் சொல்கிறார் அதை
    என்னுடையது என்பவரை
    இயேசு வெறுக்கிறார்
    பொய்யுலக செல்வமதை
    பூச்சி அரித்திடும் உன்
    பொக்கிஷத்தை பரலோகத்தில்
    சேர்த்து வை என்றார்
    பொற்தள வீதி அதை மிதித்து
    நடப்பவர் இப்பூமியிலே பொன்
    நகைகளை வெறுத்து ஒதுக்குவார்
    புண்ணியராம் இயேசு பணி
    புவியில் நடக்கவே தன் பொன் பொருளை
    வழங்கிடுவோர் மோட்சம் சேருவார்


    karththarukku kanikkai tharungkal avar
    kanakkillamal thiruppi tharuvar
    uuzhiyaththirku uthavi seyyungkal avar
    ungkal vazhvai aasirvathippar

    ulaka selvam anaiththaiyume
    uruvakkiyavar unakkaka
    yavarraiyum thaththam seythavar
    thanakkana tharupavarai thangki nataththuvar
    thasama thakam alippavarai
    thazhaikka seykuvar

    anputane tharupavarai aatharippavar
    alavillamal avarkalukke
    alli kotuppavar
    eezhmaiyilum tharupavarai
    iyesu mathippar immaiyilum
    marumaiyilum aasirvathippar
    paththil onru tharupavarai paraman
    parkkirar than palanin muthalai
    tharupavarai parththu makizhkirar
    pasaththutan iyesu thevan
    unnai ketkirar
    thanthal thalakanaiyai
    thiranthu ummai aasirvathikkirar

    vinnum veliyum thannutaiyathu
    enru karththar solkirar athai
    ennutaiyathu enpavarai
    iyesu verukkirar
    poyyulaka selvamathai
    pussi ariththitum un
    pokkishaththai paralokaththil
    serththu vai enrar
    porthala vithi athai mithiththu
    natappavar ippumiyile pon
    nakaikalai veruththu othukkuvar
    punniyaram iyesu pani
    puviyil natakkave than pon porulai
    vazhangkituvor motsam seruvar