Tag: காற்றையும் காண்பதில்லை

  • அற்ப காரியம் உமக்கிது Arpa kaariyam umakidhu

    அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

    அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
    அதிசயம் செய்வது அற்ப காரியம்

    காற்றையும் காண்பதில்லை
    மழையையும் காண்பதில்லை
    ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
    வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
    தண்ணீர் மேல் நடப்பதும் – என்
    கண்ணீரைத் துடைப்பதும்

    ஒரு குடம் எண்ணெய் தவிர
    என்னிடம் ஒன்றும் இல்லை
    ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
    குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
    முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
    துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் உமக்கிது


    Arpa kaariyam umakidhu Arpa kaariyam

    Arpudhangal seivadhu Arpa kaariyam
    Adhisayam seivadhu Arpa kaariyam

    Kaatrayum kaanavillai
    Mazhaiyaiyum kaanavillai
    Aanalum vaaikkaalgal nirambidudhey
    Varatchi yellam sezhippaga maaridudhey
    Thanneer mel nadappadhum en
    Kanneerai thudaippadhum

    Oru kudam ennai thavira
    Ennidam ondrum illai
    Aanalum paathirangal vazhindhidudhey
    Kuraivellam niraivaga maaridudhey
    Mudindhu pona endhan vaazhvil thuvakkathai tharuvadhum